<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960</id><updated>2012-02-16T17:00:33.647+05:30</updated><category term='நகைச்சுவை'/><category term='அப்பாவித்தனம்'/><category term='இதாண்டா வாழ்க்கை'/><category term='எங்கள் சங்கம்'/><category term='எட்டு'/><category term='காமிடி'/><category term='அனுபவம்.'/><category term='காமெடி'/><category term='நாட்டுக்கொரு நல்லது'/><category term='IT'/><category term='அனுபவம்'/><category term='அறிமுகம்'/><category term='அட்மினிஸ்ட்ரேட்டர்'/><category term='கவுஜ'/><category term='சினிமா'/><category term='மொக்கை அல்லாதவை'/><category term='லொள்ளு'/><category term='முன்னுரை'/><category term='குரை(றை) விமர்சனம்'/><category term='காதலர் தினம்...'/><title type='text'>களவாணி</title><subtitle type='html'>போடுவதெல்லாம் மொக்கை... மொக்கையைத் தவிர வேறெதுவும் இல்லை...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>19</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-7895493469175844263</id><published>2008-05-02T18:03:00.001+05:30</published><updated>2008-05-03T10:44:15.841+05:30</updated><title type='text'>அதிசயங்களின் ரகசியங்கள் - 1</title><content type='html'>&lt;blockquote&gt;   &lt;p style="width: 400px; height: 1342177.27%"&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;இந்த பதிவில இருந்து புதுசா ஒரு தொடர் (எது மாதிரியும் அல்லாத புது மாதிரியா-ல்லாம் இல்ல... எப்பவும் போலத்தான்...) தொடங்கலாம்னு தோணுச்சி. தொடக்க உரை எல்லாம் கொடுத்து போர் அடிக்காம,&lt;/font&gt;&lt;font face="temp"&gt; &lt;/font&gt;&lt;font face="tempus"&gt;Let's go to the Subject....&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;   &lt;font face="arial un"&gt;&lt;/font&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;கொஞ்ச நாளாவே நிறைய கேள்விகள், என் தம்மாத்தூண்டு மூளையப் போட்டு குடைஞ்சிட்டு இருந்துச்சு... அதெல்லாம் என்னன்னா,&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;   &lt;font face="Arial Unicode MS"&gt;&lt;strong&gt;பிரமிடுகள் எல்லாம் கட்டினது யாரு, மனுஷங்களா வெளி உலக வாசிகளா, இல்ல இங்கே கட்டி வச்சிட்டு வெளி &amp;quot;உலகத்துக்கு&amp;quot; அதாவது கோள்களுக்கு ஷிப்ட் ஆனவங்களா? ஏன் கட்டுனாங்க? எப்படி கட்டுனாங்க?&lt;/strong&gt; (வேலை இல்லாம சும்மா உட்கார்ந்துட்டு இருந்தா இப்படித்தான் கோகு மாக்கா யோசிக்கத் தோணுமாம்) இப்படி ஒரு கேள்விக்கு பதிலை தேடி போய் பல கேள்விகள் தொடங்கிருச்சு.&lt;/font&gt;     &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;இந்த கேள்விகளுக்கு பதில் தேடி சைட் விட்டு சைட் (Sight இல்ல... Site) தாவுனதுல பல முரண்பாடான பதில்கள். அவற்றில் பல உங்கள் பார்வைக்கு...&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;Subject-குள்ள போறதுக்கு முன்னாடி எகிப்தியர்கள் பத்தியும் அவங்க கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டா, மேற்படி வர்ற விஷயங்களை நாம ஈஸியா புரிஞ்சுக்க முடியும்.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;h5&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;எகிப்திய ராஜாங்கம் மற்றும் நம்பிக்கை.&lt;/font&gt;&lt;/h5&gt;    &lt;p&gt;&lt;strong&gt;2575 &lt;font face="Arial Unicode MS"&gt;கி.மு. &lt;/font&gt;-2150 &lt;/strong&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;strong&gt;கி.மு. &lt;/strong&gt;இந்த காலப் பகுதி &amp;quot;Old Kingdom&amp;quot;னு அழைக்கப் படுது. இந்த Old Kingdom-ல தான் Pharaoh-க்கள் (அதாவது எகிப்திய மன்னர்கள், Pronounce: &amp;quot;Fair-row&amp;quot;), நைல் நதியால வளமா இருக்க நைல் பள்ளத் தாக்குல ஒரு நிலையான மத்திய அரசை நியமிச்சாங்க. (நம்மால ஒரு நிலையான மத்திய அரசை என்ன மாநில அரசைக் கூட நியமிக்க முடியாதுங்கறீங்களா??? நாம எகிப்தியர்கள் இல்லீங்க...) இந்த மன்னர்களோட கடைசி ஆசைக்காக, அவங்க உடலை இறப்புக்கப்புறம் பாதுகாக்க இந்த பிரமிடுகளும், பிற கல்லறைகளும் கட்டப் பட்டிருக்கலாம்.&lt;/font&gt;       &lt;br /&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&amp;quot;உடல் (Body), பா (Ba), கா (ka) எனும் மூன்று மூலகங்களால் (elements) பிணைக்கப் பட்டவன் மனிதன்&amp;quot;-னு எகிப்தியர்கள் நம்பினாங்க.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;மனிதனா பிறந்த எல்லாருக்குமே உடல்-னு ஒன்னு இருக்கும் (யாருங்க அது அப்படியானு வாயைப் பிளக்குறது???!!!). இது ஒருத்தர்லேருந்து இன்னொருத்தர்க்கு வேறுபடும். உடல் வளர்ச்சி அடைறதை அவங்க &amp;quot;Making Changes&amp;quot;-னு சொன்னங்க. மரணம்தான் உடலின் கடைசி மாற்றமாக அமைவது.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;இதே போல ஒவ்வொரு மனிதருக்கும், Ba னு ஒன்னு இருக்கு. நம்ம உடல் மாதிரியே இந்த Ba-வும் ஒருத்தருகொருத்தர் வேறுபட்டாலும், இது உடலோடு சம்பந்தப் பட்டது கிடையாது (அதாவது கண்ணுக்கு தெரியாத ஒன்னு). இதை ஆங்கிலத்துல &amp;quot;manifestation&amp;quot;னு சொல்லலாம், அதாவது &amp;quot;வார்த்தைகளை பிரயோகிக்காம வெளிப்படுத்துதல்&amp;quot;. இன்னும் விளக்கமா&amp;#160; சொல்லனும்னா &amp;quot;ஒவ்வொருவருக்கும் வேறுபடும் உடல் அல்லாதவையே இந்த Ba&amp;quot;. உதாரணத்துக்கு கிட்டத்தட்ட &amp;quot;Personality, Character&amp;quot; மாதிரி. &lt;a href="http://lh5.ggpht.com/senthil6293/SBsJ41TW6OI/AAAAAAAAAEo/Ud8ZjWtlYk8/ba%5B6%5D.gif"&gt;&lt;/a&gt;&lt;img style="border-top-width: 0px; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="141" alt="ba" src="http://lh3.ggpht.com/senthil6293/SBsNGVTW6aI/AAAAAAAAAGI/oiHbjAqoy14/ba%5B5%5D.gif" width="221" align="left" border="0" /&gt;&lt;/a&gt;இந்த மனித உடலோட இருக்க பறவை தோற்றம் Ba-வை குறிப்பதுதான்.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;ka, இதை ஆங்கிலம் பன்மை-ல &amp;quot;sustenance&amp;quot; சொல்லலாம். அதாவது சக்தி கொடுக்குற ஒரு Source மாதிரி. இதுவும் Ba மாதிரி கண்ணுக்கு தெரியறது இல்ல, ஆனா உடலுக்கும் இதுக்கும் ஒரு Connection இருக்கு. இறந்தவரோட ka-வுக்கு எகிப்தியர்கள் உணவு கொண்டு படைக்கவும் செஞ்சிருக்காங்க, ஆனா ka ஆன்மா மாதிரி கண்ணுக்கு தெரியாத ஒன்னு-ன்றதால, அந்த உணவு இறந்த உடலுக்கு பாதுகாப்பு தரக் கூடியதாகத்தான் அந்த படையல் படைக்கப் பட்டிருக்கு.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;இப்போ நம்ம &amp;quot;கதை&amp;quot;ல வரப் போர சில கேரக்டர்கள் பத்தி முன்னமே பார்த்திடுவோம்...&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;முதல்ல, &amp;quot;ஒஸைரிஸ்&amp;quot; (Osiris, The God of Death). &lt;img style="border-top-width: 0px; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="240" alt="Osiris" src="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ7lTW6RI/AAAAAAAAAGQ/5u8Q4xbYnq0/Osiris%5B2%5D.png" width="110" border="0" /&gt;இவர் பூமி கடவுளின் தலைமகன். இறப்பு மட்டுமில்லாம பிறப்பு மற்றும் ஆண்மைக்கும் இவர்தான் கடவுள்.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ9lTW6TI/AAAAAAAAAFQ/0O0LRFwa2v0/Ra%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;img height="240" alt="Ra" src="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ-lTW6UI/AAAAAAAAAGU/VdjkAkmhn3k/Ra%5B8%5D.png" width="109" border="0" /&gt;&lt;/a&gt; அடுத்த கடவுள், ரா (Ra).&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&amp;#160; இவர் சூரிய கடவுள்.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;img style="border-top-width: 0px; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="240" alt="Horus" src="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ_lTW6VI/AAAAAAAAAGY/K0EEz3NXoFg/Horus%5B5%5D.png" width="105" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/a&gt;அடுத்த கடவுள், ஹோரஸ் (Horus).&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsJ8lTW6SI/AAAAAAAAAFI/G0nLqnthwZs/Horus%5B2%5D.png"&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&amp;#160; இவர் கடவுள் ஒஸைரிஸின் மகன். இவர் சொர்க்கத்தின் கடவுள், மற்றும் சூரியக் கடவுளின் காவலர்.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;Introduction முடிச்சாச்சு, இப்போ மேட்டருக்கு வருவோம்... ஆட்சியில் இருக்கும் pharaoh இறந்த பிறகு கடவுள் ஒஸைரிஸ்-ஆக மாறி விடுகிறார்கள்-னு எகிப்தியர்கள்நம்பினாங்க. அவருக்கு பிறகு ஆட்சிக்கு வர்ற Pharaoh கடவுள் ஹோரஸ் ஆகிடுவாரு. இது ஒரு Cycle மாதிரி. இப்படி, ஒருவர் இறந்த பிறகு Ka-உம் Ba-உம் உடலை விட்டு பிரிக்கப்பட்டு விடும். அதனால அந்த இரண்டுக்குமே இறப்பு கிடையாது. Ka-வையும் Ba-வையும், அடுத்த உலகத்துக்கு வழியனுப்ப எகிப்தியர்கள் &amp;quot;Opening of the Mouth&amp;quot;னு சடங்கை செஞ்சுட்டு வந்தாங்க. இதுக்கப்புறம்தான் நாம முன்னமே பார்த்த மாதிரி Ka-க்கு படையல் கூட வைப்பாங்க.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/senthil6293/SBsKAlTW6WI/AAAAAAAAAFo/uZCPO1I7Lk4/Opening%20of%20the%20Mouth%5B2%5D.jpg"&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;img style="border-top-width: 0px; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="224" alt="Opening of the Mouth" src="http://lh5.ggpht.com/senthil6293/SBsKB1TW6XI/AAAAAAAAAGc/BRNdUEl-NqY/Opening%20of%20the%20Mouth%5B5%5D.jpg" width="318" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/font&gt;இப்படி பாதாள உலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட Ka, திரும்ப வந்து தன் உடலோட சேரணும், அப்படி சேரும் பட்சத்தில் அது அதற்கடுத்த உலகமான, தெய்வலோகத்துக்கு, கடவுள்களோட வாழ்றதுக்காக அனுப்பி வைக்கப் படும். மனிதன் இறந்த பின்னாடி அவங்க பிரேதத்தை புதைக்கிறதோ அல்லது எரிக்கிறதையோத்தான் எகிப்தியர்கள் செய்துட்டு வந்தாங்க, இப்போ திரும்பித் தன் உடலோட சேர வர்ற Ka-வால தன் (அழிக்கப் பட்ட) உடலோட சேர முடியாததால தெய்வலோகத்துக்கு போற தகுதியை அது இழந்திடுது.. இதனாலதான் மக்கள், மன்னர்களோட பிரேதங்களை பதப் படுத்தி, பாடம் செஞ்சு பாதுகாத்து, திரும்பி வர்ற Ka-வுக்கு உதவி புரியறதா நம்பினாங்க.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;இறந்த உடல் பாக்டீரியாவால அழிக்கப் பட்டு விடும்-ங்கிறது நமக்கெல்லாமே தெரிஞ்ச விஷயம், அப்படி மட்கப் படும் உடலோட Ka-வால சேர முடியாது. இதனால இப்போ ஒஸைரிஸ்-ஆ&amp;#160; மாறி இருக்க முன்னாள் Pharaoh, ஒரு மரணக் கடவுளா தன் கடமைகளை செய்ய முடியாது-ன்னும், இதனால எகிப்திற்கு பேராபத்து வரும்-னும் எகிப்தியர்கள் நம்பினாங்க. இந்த பேரழிவு வர்றதை தடுக்கத்தான்(Prevention is Better Than Cure-னு அவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு பார்ங்களேன்) எகிப்திய மக்கள், தங்கள் மன்னர் இறந்த பிறகு அவங்க உடலை பதப் படுத்தி பாடம் செஞ்சு பாதுகாத்து வைக்க ஆரம்பிச்சாங்க. இப்படி செய்றது ரொம்ப Costly-ஆன வேலை, அதனாலதான் மன்னர்கள் மட்டுமைல்லாம பெரும் பணக் காரர்களும், மன்னர் கிட்ட ஆணி பிடுங்கின பெரிய ஆப்பிஸருங்களும் தங்களோட பிரேதத்தையும் பத்திரப் படுத்தி வைக்க ஆசை பட்டு அப்படியே செஞ்சாங்க.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;பிரேதம் மட்குறதை எப்படி தடுத்து பாதுகாத்தாங்கன்னா, பாக்டீரியா தான் வளர்றதுக்கு தண்ணீர் தேவை, அதை பிரேதங்கள்ல இருந்து எடுத்துக்கறது மூலமா பிரேதங்கள் மட்க ஆரம்பிக்கின்றன. அப்போ இறந்த உடலை Dry Out பண்றது மூலமா பாக்டீரியாக்கள் அந்த உடலை அழிக்கறதுல இருந்து தடுத்தாங்க. நாம இப்பொ பிரேதங்களை பாதுகாக்க Ice Box உபயோக படுத்தற மாதிரி, அவங்க Natron-ஐ (Sodium Carbonate and Sodium Bicarbonate), உபயோகிச்சு Mummification முறையால பிரேதங்களை பாதுகாத்து வந்தாங்க. பிரேதம் பத்திரப் படுத்தினதுக்கப்புறம், மன்னருக்கு அவரோட அடுத்த உலகத்துக்கு தேவையான பொருட்கள், உணவு, தங்க ஆபரணங்கள், Furniture, மேலும் அவரோட வேலைக்காரங்களை குறிக்கும் சிலைகளைக் கூட அவரோட கல்லறைல பத்திரப் படுத்தி வந்தாங்க. மன்னரின் ஆத்மா (Ka) அவரொட உடலுடனே பத்திரமாக இருக்கணும்-றதுக்காக, பிரம்மாண்டமான (ஷங்கர் படத்துல போடுற செட் மாதிரி) கல்லறைகளை கட்டி வச்சாங்க. ஆரம்ப காலத்துல் அவை கல்லறைகளாத்தான் இருந்ததே தவிர பிரமிடுகள் அல்ல.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;ஆரம்ப காலத்தில் கட்டப் பட்ட கல்லறைகளை படத்தில் பார்க்கலாம். இந்த கல்லறைகளுக்கு &amp;quot;Mastabas&amp;quot;னு பெயர்.&lt;img style="border-top-width: 0px; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="354" alt="Mastabas" src="http://lh4.ggpht.com/senthil6293/SBsKDlTW6ZI/AAAAAAAAAGg/T0ajaLg-OkU/Mastabas%5B5%5D.gif" width="416" border="0" /&gt; முதல்ல அடித்தளம் தளம் வச்சிட்டு அது மேல மண் மாதிரியான் Soft பொருட்களை குவிச்சாங்க. இந்த Mound Shape-தான் பிற்காலத்தில் பிரமிட் Shape-கு மாடலா இருந்திருக்கும்னு நம்பறதால, இந்த Mastabas-ஐ அகழ்வாராய்ச்சியாளர்கள், &amp;quot;Source-Pyramid&amp;quot;னு சொல்றாங்க.&lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;/p&gt;   &lt;font face="Arial Unicode MS"&gt;பிரமிடுகளை ஏன் கட்டுனாங்கன்ற கேள்விக்கு கிட்டத் தட்ட பதில் கிடைச்சிருச்சின்னு நினைக்கிறேன். பதிவு ரொம்ப நீஈஈஈளமா போயிரும்ன்றதால, பொது நலன் கருதி முதல் பாகத்தை இப்படியே முடிச்சுக்கரேன். அடுத்த பாகத்தில நாம பார்க்கப் போறது &amp;quot;&lt;strong&gt;பிரமிடுகள் எல்லாம் கட்டினது யாரு?, மனிதனா, ஏலியனா? மனிதனா இருந்தா எப்படி கட்டி இருப்பாங்க? ஏலியனா இருந்தா எப்படி? இன்னும் பல பதில் கண்டுபிடிக்கப் படாத கேள்விகளுடன் பார்க்கலாம்...&lt;/strong&gt; இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு நன்றி...&lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-7895493469175844263?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/7895493469175844263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=7895493469175844263' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/7895493469175844263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/7895493469175844263'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2008/05/1.html' title='அதிசயங்களின் ரகசியங்கள் - 1'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/senthil6293/SBsNGVTW6aI/AAAAAAAAAGI/oiHbjAqoy14/s72-c/ba%5B5%5D.gif' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-1402358962276823805</id><published>2008-03-28T15:31:00.002+05:30</published><updated>2008-03-28T15:58:27.680+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இதாண்டா வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை அல்லாதவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்.'/><title type='text'>மனிதன் எப்போது மனிதன் ஆகிறான்...??? பாகம் 1</title><content type='html'>&lt;p&gt;&lt;/p&gt;  &lt;p style="width: 428px; height: 14177.8%;"&gt;வேலை முடித்து (இல்லை... இல்லை...   வழக்கம் போலவே நாளைக்கு என கொஞ்சம் பாக்கி வைத்து) வீடு திரும்ப, தயாராகிக் கொண்டிருக்கின்றேன். அலுவலகம் விட்டு கீழிறங்கி, வலப்புறம் இரயில் நிலையம் நோக்கி நடக்கின்றன எனது கால்கள்; மூளையின் உத்தரவிடும் முன்னரே. மூளையிடம், "நீ என்ன சொல்வது, இவன் தினம் போகும் பாதை இதுதான் என்பதை யாம் அறிவோம்" என்பதைப் போல கால்களிரண்டும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறின. வழக்கம் போல தனியாகத் தான் சென்று கொண்டிருக்கின்றேன். தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியாதா??, என்ற தலைப்பிலான பட்டி மன்றம் தேவையற்றது. மனதளவில் தனிமைப் பட்டவன் (அ) தனிமை படுத்தப் பட்டவன், இனிமை காண்பது வேறு விஷயம், முதலில் அவனால் மனிதனாகவே இருக்க முடியாது என்பது என் கருத்து...&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p style="width: 424px; height: 195.07%;"&gt;அலுவலகத்தில், எனது வேலை நேரம் முழுவதும் தனிமையில்தான், ஆனால் அது உடலளவில் மட்டுமே!!! பல நண்பர்களுடன் (கிட்டத் தட்ட அனைத்து நணபர்களுடனும்), எனது கணினித் திரை எனும் ஜன்னல் வழியாக கலந்துரையாடும் நான் எப்படித் தனிமைப் படுத்தப் பட்டவன் ஆவேன்?!! வீடு திரும்பும் போது கூட எனது "நண்பர்களிடம்" மட்டுமே சொல்லிவிட்டு கிளம்புவது வழக்கம், அலுவலக 'நண்பர்களிடம்'(!!!) சொல்லி விட்டு கிளம்புவது கிடையாது.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p style="width: 416px; height: 0.1%;"&gt;இப்போது நான் இரயில் நிலையத்தை அடைந்து, காத்துக் கொண்டிருக்கின்றேன், எனது வாலட்டை காலியாக்க காத்திருக்கும் காதலிக்காக அல்ல, மாதம் நான் கொடுக்கும் ரூ.130/- க்கு என்னை பத்திரமாக வீடு சேர்க்கும் எனதருமை நண்பன் இரயில் வண்டிக்காக. சில நாட்கள் என்னை உட்கார வைத்து அழைத்து செல்வான், சில சமயம் நிற்க வைத்து, சில சமயம் தொங்கிக் கொண்டு அவனுடன் செல்வேன். அவனுக்கும் நிறைய நண்பர்கள் இருப்பதால், நிற்க வைத்தோ, தொங்க வைத்தோ அழைத்து செல்லும் நாட்களில் நான் அவனிடம் கோபித்துக் கொள்வதில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;                                       &lt;a href="http://lh4.google.com/senthil6293/R-zHE5uEPgI/AAAAAAAAAEI/vXc7FarNeqQ/beggar-in-manila%5B1%5D.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh4.google.com/senthil6293/R-zHE5uEPgI/AAAAAAAAAEI/vXc7FarNeqQ/beggar-in-manila%5B1%5D.jpg"&gt;&lt;img style="border: 0px none ;" alt="beggar-in-manila" src="http://lh6.google.com/senthil6293/R-zBtZuEPXI/AAAAAAAAAEM/FpKHjxQVbVs/beggar-in-manila_thumb%5B1%5D.jpg" border="0" height="282" width="374" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p style="width: 423px; height: 3.66%;"&gt;மனம் பஞ்சு போல் லேசாக இருக்கும் நாட்களில், இரவு பத்து மணிக்கு மேல் காத்திருந்துதான் வீடு திரும்புவேன். தனது நண்பர்கள் அனைவரையும் வீடு சேர்த்து விட்டு (கிட்டத் தட்ட) தனிமையில் செல்லும் இரயில் நண்பனுடன் எனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளலாம் என்பதனால்தான் அப்படி. இப்போது நேரம் பத்து மணிக்கு மேல் இருக்கும். இன்றைய தாமத்திற்குக் காரணம் மனம் லேசாக இருந்தது அல்ல; வேலைப் பளு. இதோ எனது நண்பன் வந்து விட்டான்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p style="width: 433px; height: 1461.18%;"&gt;"இன்று ஏன் தாமதம்?" என வினவுவதைப் போல இருந்தது அவன் தான் நிற்கும் போது எழுப்பும் க்ர்ர்ரீஈஈஈஈச்ச்ச்ச்!!! சத்தம். ஆளில்லாத பெட்டி என உறுதி செய்து இடப்புறம் உள்ள ஜன்னலோரத்தில் அமர்ந்தேன். அவனது கேள்விக்கு பதில் கூறாத காரணத்தினால் என் மீது கோபமா தெரியவில்லை, வழக்கமாக பெருத்த குரலில் "கிளம்பலாமா??" என கிளம்புமுன் கேட்பவன் இன்று கேட்காமலேயே கிளம்பி விட்டான். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p style="width: 420px; height: 5.04%;"&gt;எனது கணினித் திரை ஜன்னல் போன்றே, தொடர் வண்டி ஜன்னலின் மீதும் அலாதி பிரியம் உண்டு எனக்கு. காரணம், அந்த ஜன்னல் எனது "மானுட" நண்பர்களுடன் பேச உதவுகிறது. தொடர்வண்டி ஜன்னல், தன் வழியாக இயற்கை எனும் அற்புத நண்பனுடன், காற்றாட மனம் விட்டு பேச விடும். இன்று இயற்கைக்கு என்னவோ தூக்கம் வந்து விட்டது போலும், கும்மிருட்டில் என்னிடம் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் உறங்கியது போல் கிடக்கிறாள். நானும் அவளை தொந்தரவு செய்யாமல், எனது கைப் பேசியில்(!!! மொபைலுக்கு ஃபோனுக்கு தமிழில் கைப்பேசி என்று யார் பெயர் வைத்தது??!!!) பாடல் கேட்க ஆரம்பிக்கிறேன்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh5.google.com/senthil6293/R-zBvJuEPYI/AAAAAAAAAEQ/rjojn9pwzZc/Beggar%5B1%5D.jpg"&gt;&lt;img style="border: 0px none ;" alt="Beggar" src="http://lh3.google.com/senthil6293/R-zBwpuEPZI/AAAAAAAAAEU/5V7ecmrAU2E/Beggar_thumb.jpg" border="0" height="237" width="375" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p style="width: 402px; height: 6.8%;"&gt;அடுத்தடுத்து வந்த நிறுத்தங்களில், இருவர், மூவர் என, இப்போது 5 பேர் நான் இருந்த பெட்டியில் இருக்கின்றனர். ஒரு வாலிபர் உடன் தனக்கு இணையான ஒரு வாலிபியுடன், எனக்கு எதிர் திசையில் கடைசி இருக்கையில் அமர்ந்தனர். ஜோடியாக வந்தாலே குறுகுறு பார்வை பார்ப்பது நமது சமுதாயத்தின் கலாச்சாரங்களில் ஒன்று, அப்படி அவர்களைப் பார்த்த படியே ஆளில்லாத இரயிலில் தொங்கிக் கொண்டு வருகிறார் ஒரு நடுத்தர வயதுக் காரர். ஒரு பரதேசியைப் போன்றதொரு தோற்றத்தில், (இன்றைய திரைப் படங்களில் கதாநாயகர்கள் தங்களைப் போன்று வேடமிட்டுதான் நல்ல நடிகன் என்ற பெயர் வாங்கி இருப்பதை, அவர் போன்றோர் அறிந்திருப்பதில் நியாயமில்லை), எனக்கு எதிரே இரு இருக்கைகளுக்கு முன்னால் கீழே உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். அவரிலிருந்து 4,5 அடிகள் தள்ளி இருக்கையில் அமர்ந்துள்ளார் ஒரு 60 வயது இளைஞர். அவர் நான் மொபைலில் பாடல் கேட்பதையே, நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். அது, "இவனுகளுக்கு வேற வேலையே இல்ல. ஆ ஊ ன்னா காதுல ரெண்டை எடுத்து மாட்டிக்க வேண்டியது" என என்னை ஏசுவதைப் போலிருந்தது,&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh3.google.com/senthil6293/R-zBxpuEPaI/AAAAAAAAAEY/ZZ2qmf3wC1w/jesus%5B1%5D.jpg"&gt;&lt;img style="border: 0px none ;" alt="jesus" src="http://lh6.google.com/senthil6293/R-zByZuEPbI/AAAAAAAAAEc/lF03JYYmNBw/jesus_thumb.jpg" border="0" height="265" width="278" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://lh6.google.com/senthil6293/R-zBzZuEPcI/AAAAAAAAADg/sXvxgr59Vmk/JesusIsCalling%5B8%5D.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://lh6.google.com/senthil6293/R-zBzZuEPcI/AAAAAAAAADg/sXvxgr59Vmk/JesusIsCalling%5B8%5D.jpg"&gt;&lt;img style="border-width: 0px;" alt="JesusIsCalling" src="http://lh5.google.com/senthil6293/R-zB0JuEPdI/AAAAAAAAADo/IZHcWZcEubQ/JesusIsCalling_thumb%5B6%5D.jpg" border="0" height="137" width="278" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p style="width: 418px; height: 0.78%;"&gt;நான் "கைப்பேசி"யின் இசையிலேயே மூழ்கிப் போன மாத்திரத்தில், இரயில் நண்பன் பூங்கா நிறுத்தத்தில் நின்று, இறங்கும் நண்பர்களுக்கு "Good Night" சொல்லி விடை பெற்று கோட்டை நோக்கி முன்னேற தயாராகும் வேளையில், நான் அமர்ந்திருந்த பெட்டிக்குள் ஏறினார் அந்த பாட்டி, கையில் ஒரு பையுடன். இரயில் கிளம்பியதும் 2 நிமிடம் பொறுத்து, பையிலிருந்து, சில சிறிய அளவு புத்தகக்களை எடுத்து என் பின்னாலிருந்து என் திசை நோக்கி வருகிறார். அவரது கைகளில் இருக்கும் புத்தகன்களின் தலைப்பை படித்தேன். ஆம்!!! அவை நாம் எதிர்பார்த்த மாதிரியான புத்தககங்களே!! அவை நம் அனைவருக்கும் பரிச்சயமான் "இயேசு அழைக்கிறார்" தலைப்பிலான புத்தகங்கள். எனக்கு முன்னால் சென்றவர், முன்னே அமர்ந்திருந்த பெரியவருக்கு ஒரு புத்தகத்தை கொடுத்தார். அது எனக்கோ, அல்லது எதிரில் உட்கார்ந்திருக்கும் பரதேசி போன்ற பிச்சைக் காரருக்கோ வழங்கப் படவில்லை. அப்புத்தகம் யாருக்கும் வழங்கப் படாமல், தனக்கு மட்டுமே தரப் பட்டதை பார்த்த அந்த 60 வயது, என்னை ஏளனமாக பார்த்தது, அவருக்கு பெருமையும் பிடி படவில்லை. அவர் தம் மனதில் "இவனெல்லாம் எங்கே படக்கப் போகிறான், என்பதனால்தான் அக்கிழவி எனக்கு புத்தகம் தர வில்லை" என நினைத்திருக்கலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p style="width: 610px; height: 1342180%;"&gt;---------------------------------------------------------------------------------------------------&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;இதோட இந்த பாகம் முடிஞ்சது...&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p style="width: 625px; height: 12.12%;"&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p style="width: 383px; height: 38%;"&gt;என் பதிவும் தமிழ் படம் மாதிரிதான், பாதிக்கு மேலதான் கதையே ஆரம்பிக்கும். தலைப்புக்கான விளக்கமும் அடுத்த பாகத்திலேதான்.&lt;/p&gt;  &lt;p&gt;பாகத்திலேதான்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh5.google.com/senthil6293/R-zB1JuEPeI/AAAAAAAAAEg/CVaVFMTdj4I/Beggar-Kerala%5B1%5D.jpg"&gt;&lt;img style="border: 0px none ;" alt="Beggar-Kerala" src="http://lh3.google.com/senthil6293/R-zB2puEPfI/AAAAAAAAAEk/fxA0sHE0Twk/Beggar-Kerala_thumb%5B1%5D.jpg" border="0" height="291" width="391" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p style="width: 393px; height: 1%;"&gt;மொத்தத்தில இது எதுக்குமே சம்பந்தமே இல்லாத பதிவு. பிச்சை பாத்திரத்தில கண்டதும் கெடக்கும்னு சொல்வாங்களே, அது மாதிருதான் இதுவும், அதைத்தான் இந்த பிச்சைக் காரர் படங்கள் மூலமா ஸிம்பாலிக்கா காட்டுறாரு இந்த பதிவோட எழுத்தாளர். (அது வேற யாருமில்ல நாந்தான் :) &lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p style="width: 396px; height: 1%;"&gt;படங்கள் நிறைய போட்டதுக்கு காரணம், அப்பதான் பதிவு பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சா தெரியுமாம்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt; &lt;/p&gt;  &lt;p style="width: 351px; height: 0.09%;"&gt;சரி அடுத்த பாகத்தில சந்திப்போம். என்ன, எங்கேங்க எந்திருச்சி ஓடுறீங்க. அய்யயோ வேண்டாங்க மானிட்டரையெல்லாம் உடைக்காதீங்க...&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-1402358962276823805?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/1402358962276823805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=1402358962276823805' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/1402358962276823805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/1402358962276823805'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2008/03/blog-post.html' title='மனிதன் எப்போது மனிதன் ஆகிறான்...??? பாகம் 1'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-3023113259330303305</id><published>2008-02-23T13:25:00.000+05:30</published><updated>2008-02-23T13:25:39.790+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமிடி'/><title type='text'>கவுண்டர் பெல் கலக்கும் மாடர்ன் பெட்டர்மாக்ஸ் லைட் காமெடி...</title><content type='html'>&lt;div&gt;&lt;strong&gt;டிஸ்கி:&lt;/strong&gt; Mail Forward-ல வந்தது... உங்களுக்கும் வந்திருக்கலாம், இருந்தாலும் தமிழ்ல படிச்சாதானே எஃபெக்டே... :)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"ஆல் இன் ஆல் அக்கொளண்ட் மேனேஜர் கவுண்டர் பெல்",&lt;/span&gt;&lt;/strong&gt; அப்படினு ஒரு போர்டு. அப்படியே கேமராவை கீழ இறக்கி, ரூமுக்குள்ள ஜூம் பண்ணா, நம்ம கவுண்டர் மவுஸை தேய்ச்சிக்க்கிட்டே மானிட்டருக்குள்ள மண்டைய உட்டு உன்னிப்பா கால் பந்து மேட்ச் பார்க்கிற மாதிரி கவனிக்கிறாரு.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போ எண்ட்ரி தர்றாரு, தேங்கா சுரண்டி செந்தில், இனி நடக்கிற கூத்தை நீங்களே பாருங்கோ...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;செந்தில்:&lt;/span&gt; அண்ணே! என்னண்ணே பண்றீங்க...?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;கவுண்டர் பெல்:&lt;/span&gt; வாடா கமர்கட்டு தலயா... டேய் ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த HMS ப்ராஜெக்ட் டெலிவரிக்கு போக போகுது, லட்ச ரூவா கெடைக்கும். அதான் டெஸ்டிங் பண்ணிட்டு இருக்கேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;செந்தில்:&lt;/span&gt; அண்ணே, என் சந்தேகத்தை தீத்து வைங்கண்ணே...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;க.பெ:&lt;/span&gt; ஆஹ்... அப்படிக் கேளு, இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அக்கௌண்ட் மேனேஜர் வேணும்ன்றது. என்னடா உன் சந்தேகம்..?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;செ:&lt;/span&gt; இந்த HMS ப்ராஜெக்ட் எப்படிண்ணே வேலை செய்யிது?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;க. பெ:&lt;/span&gt; அடேய் கோமுட்டித் தலையா! இதோ இருக்க்கு பார்த்தியா?, இதுக்கு பேருதான் Eclipse... (ஆரம்பிச்ச கவுண்டரு Flow-அ செந்திலுக்கு விவரமா எடுத்து சொல்றாரு... ஒரு அரை மணி நேர explanation-க்கு பிறகு...)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"இதுல எப்படிண்ணே ரன் ஆகும்..? போங்கண்ணே"-னு சொல்ற செந்தில் Shift-ஐயும் Del button-ஐயும் அமுக்கிடறாரு... Project Screen, Blank ஆகிடுது...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;செந்தில்:&lt;/span&gt; என்னண்னே அதுக்குள்ள Delete பண்ணிட்டீங்க... Full-ஆ சொல்லித்தாங்கண்ணே...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;க.பெ:&lt;/span&gt; ???$#%#*&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்போ பார்த்து அங்க வர்ற ஒரு புது Client, "ஏன்ங்க இங்க All In All Account Manager-ங்கிறது யாருங்க?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6666cc;"&gt;செந்தில்:&lt;/span&gt; இதோ, இவருதான்....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;க.பெ:&lt;/span&gt; டாய்... யெஸ் ஐ ஆம் ஆல் இன் ஆல் அக்கௌண்ட் மேனேஜர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;Client:&lt;/span&gt; சாயங்காலம் ப்ராஜெக்ட் டெலிவரி தரணும், அதுக்கு HMS ப்ரொஜெக்ட் வேணும்...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6666cc;"&gt;க.பெ:&lt;/span&gt; HMS ப்ராஜெக்டே வேணுமா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6666cc;"&gt;Client:&lt;/span&gt; ஆமாங்க...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6666cc;"&gt;க.பெ:&lt;/span&gt; ஏன் இந்த ரெயில் வே ரிசர்வேஷன், லைப்ரெரி ஆட்டோமேஷன் எல்லாம் வேண்டாமா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6666cc;"&gt;Client:&lt;/span&gt; ரெயில் வே ரிசர்வேஷனா? அய்யோ அதெல்லாம் வேண்டாங்க...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6666cc;"&gt;க.பெ:&lt;/span&gt; அப்போ HMS ப்ராஜெக்ட் எல்லாம் இல்ல..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;Client:&lt;/span&gt; ஏங்க...?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;க.பெ:&lt;/span&gt; க்ராப் வெட்டியிருக்க Client-க்கு எல்லாம் HMS ப்ராஜெக்ட் கொடுக்குறது கெடையாது...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#6633ff;"&gt;Cleint:&lt;/span&gt; &amp;amp;#^%$$$&amp;amp;^#%*...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கவுண்ட மணி திரும்பி பார்க்கும் போது, காம்பௌண்ட் சுவரை தாண்டி குதிச்சு செந்தில் ஓடி போறாரு. கவுண்டரு கொஞ்சம் எந்திருச்சி வந்து பால்கனில நின்னு பார்க்குறாரு...தெரு முனைல இருக்குற கோவில்ல ஒரு ஆளு சிதறு தேங்கா உடைச்சிட்டு இருக்காரு...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-3023113259330303305?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/3023113259330303305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=3023113259330303305' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3023113259330303305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3023113259330303305'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2008/02/blog-post_23.html' title='கவுண்டர் பெல் கலக்கும் மாடர்ன் பெட்டர்மாக்ஸ் லைட் காமெடி...'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-5170315271505938779</id><published>2008-02-14T14:29:00.005+05:30</published><updated>2008-02-14T14:59:22.225+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதலர் தினம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ'/><title type='text'>காதல் கவுஜ... (காதலர் தினமாம்ல அதான்...)</title><content type='html'>செருப்பைக் கழற்றி விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;ஏறினாள் என்னவள்,&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலாகியது...&lt;br /&gt;&lt;br /&gt;எடை பார்க்கும் எந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"பிரசாதத்தின் மதிப்பு நூறு பைசா" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5166764014394725506" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_POiHuzo6DLQ/R7QIfxRE1II/AAAAAAAAABo/E7-XQw8DPsQ/s320/image002.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானும் பல நாளா யோசிச்சு பார்த்தேன், என்னத்தடா பதியறதுன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;நேத்து வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போக ரெயில் வே ஸ்டேஷன்ல நிக்கும் போது ஒரு பொண்ணு வெயிட் பார்க்கிறதப் பார்த்த உடனே (பெரிய கவிப் புலவர் மாதிரி) மனசுக்குள்ள சில பல கவுஜ ஊத்தோ ஊத்துனு ஊத்துச்சு... :)&lt;br /&gt;&lt;br /&gt;அதுல ஒரு சுமாரான கவுஜதான் இது. என்னோட முதல் கவுஜயும் கூட...&lt;br /&gt;&lt;br /&gt;சி வி ஆர் அண்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், இனி நான் மொக்கை பதிவுகளை விடுத்து,  நல்ல பதிவுகளை முடிந்த வரை போட முயற்சிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பின் குறிப்பு:-&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;span style="color:#6633ff;"&gt;இந்த காதல் கவுஜ "இன்னிக்கு காதல் கவுஜர்கள் தொல்லை தாங்கல சாமிகளா...... :(" என்று குரல் கொடுத்த "ராம்" அண்ணனுக்கு சமர்ப்பணம்... :)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதே பழைய அன்புடன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;களவாணி.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-5170315271505938779?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/5170315271505938779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=5170315271505938779' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/5170315271505938779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/5170315271505938779'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2008/02/blog-post.html' title='காதல் கவுஜ... (காதலர் தினமாம்ல அதான்...)'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_POiHuzo6DLQ/R7QIfxRE1II/AAAAAAAAABo/E7-XQw8DPsQ/s72-c/image002.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-5951062525379579917</id><published>2007-07-31T11:26:00.000+05:30</published><updated>2007-07-31T11:26:25.177+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மனிதனை ஆளும் இயந்திரங்கள்...</title><content type='html'>&lt;strong&gt;ப்ரிஸ்க்ரிப்ஷன் ச்சீ... டிஸ்க்ரிப்ஷன்: இது ஒன்னும் சயின்ஸ் ஃபிக்ஷன் கதை கிடையாது. (அதை எழுதுற அளவுக்கு என் மண்டைல மசாலாவும் கிடையாது.)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;நான் இரண்டாம் வருடம் தொழிற்கல்வி படிச்சிட்டிருந்த சமயம், காலேஜை கட் அடிச்சிட்டு வீட்டுல தூங்கிட்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அன்னிக்கு என்ன கிழமைன்னெல்லாம் ஞாபகம் வரல. &lt;/p&gt;&lt;br /&gt;11 மணி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலாங் காத்தால எங்க வீட்டு ஃபோன் என்னியவே எழுப்புற அளவுக்கு காட்டு கத்து கத்துச்சு. எங்க அம்மா எட்டி உதைச்சாக் கூட எந்திரிக்க மாட்டேன். அந்த ஃபோன் சத்தம் இந்த தூங்கிட்டு இருந்த சிங்கத்த எழுப்பிருச்சின்றத வச்சே, அத ரொம்ப நேரமா யாரும் சீண்டலன்றது தெரிஞ்சுடுச்சு. அப்பதான் வீட்டுல யாரும் இல்லன்றதும் தெரிஞ்சது. என்னை விட்டா அந்த ஃபோனுக்கு யாரும் ஆதரவு தர மாட்டாங்கன்றதால, நானே எழுந்து போய், டெலிபோனுக்கு கை கொடுக்க வேண்டியதாகிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;கிரஹாம்பெல்ல திட்டிக்கிட்டே ரிசீவரை காதுக்கு கொடுத்தேன்.&lt;br /&gt;"ஹலோ"&lt;br /&gt;&lt;br /&gt;"செந்தில் நாந்தாண்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க மாமா (இவருக்கு வேற வேலையே இல்லடா. ஏந்தான் லீவ் போட்டதை இவர்ட்ட சொன்னேனோ)"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் உடனே வீட்டுக்கு கெளம்பி வாடா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் மாம காலான்காத்தால தொல்லை பண்றீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நான் நோட் புக் வாஙியிருக்கேன்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"தோடா நான் ஸ்கூல்ல படிக்கும் போதெல்லாம் மாமா நோட்டு வாங்கித்தா தாம்பேன். அப்பெல்லாம் சும்மா இருந்தீங்க. இப்போ நான் காலேஜ் போரேன் மாமா, நோட்டு புக் எல்லாம் எடுத்துட்டு போனா அஜிங்கம் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் கொய்யாத் தலையா உங்கம்மா இங்கேதான் இருக்காங்க. மொபைல அவங்க கிட்ட தரவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐய்ய இந்தம்மாக்கு வேற வேலையே இல்ல. மார்க்கெட்டுக்கு போனோமா&lt;br /&gt;வீடு வந்தோம்மான்னு இல்லாம உங்க வீட்டுல வந்து நை நைன்னு."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொன்னது லினோவா நோடுபுக்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"இதையெல்லாம் தெளிவா சொல்றதில்லையா. ஆமா அதுல என்ன தெரியும்னு நீங்க வாஙியிருக்கீங்க?."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் DVD ரைட்டரோட வாங்கியிருக்கேன்டா."&lt;br /&gt;&lt;br /&gt;"அதானே திருட்டு விசிடி 30 ரூபாய்க்கு வாங்கி 30 ப்ரிண்ட் போட்டு தெரு பூரா வாடகைக்கு விடப் போரீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ இப்போ வர்றியா இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ஹூம் 10 நிமிஷம்".&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர்ல நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லைன்னாலும், அவருக்கு எதுவும் தெரியாதுன்றதால என்னிய கூப்பிட்டாரு. 10-வது நிமிஷம் அங்க அட்டன்டன்ஸ் போட்டேன். பார்த்தா மனுஷன் நிறைய தமிழுக்கு டப் பண்ண இங்க்லிஷ் படம்லாம் வச்சிருந்தாரு. அதுலேர்ந்து, ஐ, ரோபோட் படம் (என் செலெக்ஷந்தான்) பார்த்தோம். மார்க்கெட்டுக்கு போற எங்கம்மாவும் கட் அடிச்சிட்டு பார்த்தாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;பாதி படத்துலயே எங்கம்மா, "இது என்ன நல்ல கதியா இருக்குதே, மெஷின் எங்கனா யோசிக்குமா?"ன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி இருந்தா என்ன ஆகும்ன்ற கற்பனைதான் இதும்மா"&lt;br /&gt;&lt;br /&gt;மணி 12 தொடுற நேரத்துல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னிய மாதிரி வேலை வெட்டி இல்லாதவந்தான் இதையெல்லாம் பார்த்து நம்புவான்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(ஆமா, மோகினி பிசாசு பழி வாங்க வந்ததுன்னா நம்புவீங்க. ப்ளேடு வாங்க காசில்லாம தாடி வச்சவன் வாந்தி எடுக்குற வாயில லிங்கத்த ஒளிச்சு வச்சி எடுத்தா நம்புவீங்க. இதை கற்பனைன்னு சொல்லியே ஒருத்தன் உழைச்சு காசு போட்டு படம் எடுத்தா நம்ப மாட்டீங்க. அவங்க சொல்றதும் சரிதான் மெஷினாவது யோசிக்கிறதாவது. மனுஷனை ஆளுறதாவது, ஓவராத்தான் இருக்குது. ன்னு நினைச்சிட்டு இருக்கும்போதே)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இதையெல்லாம் நீயே பாரு நான் மார்கெட்டுக்கு போகணும்னு சொல்லிக்கிட்டெ கடிகாரத்தை பார்த்தவங்க, &lt;strong&gt;"ஐயையோ மணி 12 ஆகிடுச்சு, _________ போட்டிருவானே. இந்த நாயால 11.30 மணி நாடகத்த விட்டுட்டேனே."&lt;/strong&gt;ன்னு அன்னிக்கு பிரபலமா இருந்த ஒரு சீரியல் பேரை சொல்லிக்கிட்டே எங்க மாமா வீட்டு டி.வியை போட ஓடினாங்க. கூடவே எங்க மாமாவோட அம்மாவும் சமையல் கட்டுலேர்ந்து கடாயை தீய போட்டுட்டு எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தாங்க. காய்கறி வாங்க எடுத்துட்டு வரப்பட்ட கூடை காலியாத்தான் இருந்தது அன்னிக்கு 1.30 மணி வரைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யோசிக்கத் தெரியாத டி.வி எங்க வீட்டு பெண்களையே ஆள்றதை வெரிச்சு பார்த்துட்டு இருந்தேன் நான்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-5951062525379579917?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/5951062525379579917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=5951062525379579917' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/5951062525379579917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/5951062525379579917'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/07/blog-post_03.html' title='மனிதனை ஆளும் இயந்திரங்கள்...'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-442384284124026843</id><published>2007-07-26T10:30:00.000+05:30</published><updated>2007-07-30T12:00:17.143+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எட்டு'/><title type='text'>எட்டு</title><content type='html'>சின்ன வேலைன்னு சொல்லிட்டு, இந்தா பெருசா எட்டு போட்றான்னு சொல்லி ஆட்டம் காட்டுறாங்க பாட்டி. நான் பாட்டுக்கு பார்வதியேன்னு ஒரு ஓரமா பதிவு (அதை நாந்தான் படிக்கிறேன்) போட்டுக்கிட்டு இருக்கேன். என்னையும் "8" போடுற அளவுக்கு பெரிய ஆள்னு நெனைச்சிட்டு இருக்காங்க, பாவம் பாட்டி. அவங்க பெரிய மனசுக்கு ஒரு நன்றியச் சொல்லி &lt;strong&gt;8&lt;/strong&gt; போடுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போடுறதுக்கு முன்னாடி அது என்ன 8ன்னு அவங்கப் பதிவ ஒரு எட்டு போய் பார்த்தா, நம்ம கிட்ட இருக்குற பெருமைப் படக் கூடிய "8" விஷயங்களை எழுதுமாம். இது ஆவுரதில்லன்னு அங்கனயே ஒரு லேட் என்ட்ரி பின்னூட்டத்தப் போட்டுட்டு இந்த 20 நாளா யோசிக்க ஆரம்பிச்சேன்.&lt;br /&gt;நானும் தலகீழ நின்னும் யோசிச்சேன். ரூம் போட்டு யொசிச்சேன், குப்புற படுத்து யோசிச்சேன். ம்ஹூம். என்ன ஒரு அநியாயம் ஒன்னு கூட கிடைக்கல. அதனால என்கிட்ட இருக்க எனக்கு தெரிஞ்ச '8'ஐ போடுறேன் தப்பா எடுத்துக்காதீங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. இப்ப வர்ற தமிழ் படங்கள்ல, கொலை நகரமா காட்டப் படுகிற தமிழ் நாட்டின் தலை நகரத்துல தான் எங்க அம்மா எனக்கு பிறப்பை கொடுத்தாங்க. &lt;strong&gt;ஹேய். ஹேய். ஹேய். ஹேய். இப்படி காட்டு கத்துக்கு நடுவுல அமைதியாப் பிறந்தவன் இந்த அபூர்வ சிகாமணி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. ஒருத்தன் உதவியே கேட்கலைன்னாலும், ரஜினி சார் மாதிரி ச்சும்மா பாய்ஞ்சி பாய்ஞ்சி உதவி செய்வேன். இதனால எப்பவுமே சிக்கல்ல மாட்டிக்கிட்டாலும், இது நான் ரொம்ப பெருமைப் பட்டுக்கிற விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;எனக்கு பைக் ஓட்டத் தெரியாது&lt;/strong&gt;. இதுல என்னடா பெருமைங்கறீங்களா?, என்னால ஓசோன்ல விழ வேண்டிய ஓட்டை கொஞ்சம் லேட்டா விழுதே... (பெருமைப் பட எதுவும் கெடைக்கலைன்னா இப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;என் பாஸுக்கு கீழ வேலை பார்க்கிறது&lt;/strong&gt;. ரொம்ப நல்லவரு, வேலைக்கு எந்த ட்ரெஸ்ல வேணா வா. உன் வேலைய "மட்டும்" கரெக்டா பண்ணிட்டா போதும்பாரு. "ஓவர் டைம்" பாக்கிறவங்களை பிடிக்காது. "வேலையை மிச்சம் வக்கிறவந்தான் அத ஓவர் டைம் பார்த்து சரி செய்வான்"ன்னு சொல்வாரு. வேலைக்கு லேட்டா வரலாம். சீக்கிரமா வீட்டுக்கு "S" ஆகிடலாம். இப்ப சொல்லுங்க அவரு நல்லவருதானே? இந்த மாதிரி பாஸ் கிடைச்சதுக்கு நான் ரொம்ப பெருமை படறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;5. எல்லாரும் தன்கிட்ட பெருமைப் பட இருக்குறதை எழுதிருந்தாங்க... நான் இதெல்லாம் இல்லாததால பெருமை படறேன்.எனக்கு தம் அடிக்கிற பழக்கம் கிடையாது. தண்ணி, பம்பு செட்டுல கூட அடிக்க மாட்டேன். வாயில விரல் வச்சாக் கூட கடிக்கத் தெரியாது. (விரலை உங்க வாயில வச்சா ). இது நான் ரொம்ப பெருமை பட்டுக்கிற விஷயம்.&lt;br /&gt;                  ஆனா, எப்பமாச்சும், ஃப்ரெண்ட்ஸ் கூட அவங்களுக்கு கம்பெனி கொடுக்க பாருக்கு போறதுண்டு. அங்க அவிங்களுக்கு வைக்கிற ஸைட் டிஷ்-அ மட்டும் வீடு கட்டி சாப்பிடுவேன். சர்வரை அடிக்கடி கூப்பிட்டு தம்ஸ்-அப் கொண்டு வா, சிப்ஸ் கொண்டு வான்னு அவன் மேல ஏறுவேன். பார்க்குறவன்கள்லா என்னமோ எங்க பத்து பேர் குரூப்ல பாதி சரக்க நானே ஆட்டையப் போட்டா மாதிரி பார்ப்பாங்க. கொலை வெறியோட தம்ஸ்-அப் குடிக்கிறவன் நான். நான் போன வாரம் ஃப்ரெண்டு ஒருத்தன் கொடுத்த ட்ரீட்-ல கொடுத்த சவுண்ட். &lt;strong&gt;"ஸைட் டிஷ் ஜரா ஜல்தி லேக்கர் ஆவ். ஸைட் டிஷ்க்கே பினா மே தம்ஸ்-அப் நஹி பித்தா."&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;6. &lt;strong&gt;சிம்பிளா இருக்குறது.&lt;/strong&gt; நம்ம சிம்ப்ளி சி.வி.ஆர் மாதிரி, நம்மள சிம்ப்ளி செந்தில்ன்னு சொல்லலாம். எனக்கு எந்த ஒரு வேலை செய்தாலும், சிம்பிளா செய்துக்குவேன். இதுவே மத்தவங்களுக்குன்னா ரொம்ப பிரம்மாண்டமா இருக்கும். நான் ஏன் அப்படி செய்யிரேன்னு எனக்கே தெரியாது, அது அப்படியே பழக்கம் ஆகிடுச்சு.&lt;/p&gt;&lt;p&gt;7. கடவுள் எனக்கு பக்க பலமா இருக்குற மாதிரியான ஒரு நினைப்பு. ஏன்னா எனக்கு "ஒரு பெரிய பாதிப்பைத் தரும்"னு என் கூட இருக்குறவங்க சொன்ன பிரச்சினை எல்லாமே புஸ் ஆன ராக்கெட் மாதிரி ஆகியிருக்கு. என்னை "வேண்டாம் நம்ம பழக்கத்தை இன்னியோட விட்டுரலாம்"னு சொன்னவங்க எல்லாம், மறு நாள் காலையில சந்திக்குறப்பவே பழைய மாதிரி சந்திச்சிருக்காங்க. &lt;strong&gt;இதுல சொல்லப் போற முக்கியமான விஷயம், எனக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது&lt;/strong&gt;. இதனால எனக்குள்ளயே ஒரு கர்வம் இருக்கு. &lt;strong&gt;"ஒனக்கு ஒண்ணும் ஆகாதுடா துணிஞ்சு போடா"&lt;/strong&gt;ன்னு ஒரு உந்து சக்தி. அதனால, எந்த வேலையா இருந்தாலும் துணிஞ்சு செய்யிறது, யார் கூட பேசும்போதும் சரி, மனசுல இருக்குறத அப்படியே சொல்லிடுவேன். எனக்குள் இருக்குற என்னால புரிஞ்சுக்க முடியாத ஒரு விஷயம் இது. கடந்த 2 வருஷமாத்தான் அதை நான் புரிஞ்சுக்கிட்டு வர்றேன். &lt;strong&gt;பாட்டிம்மா அதுக்கு ஒரு விளக்கம் சொன்னா நல்லாருக்கும்...&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;8. &lt;strong&gt;ரெளத்ரம் பேசுறது&lt;/strong&gt;. இதைப் பத்தி இங்கே எழுதுறதை விட ஒரு பதிவாப் போட்டுடலாம்னு இருக்கேன். அதனால போட்ட பிறகு படிச்சுக்குங்க....&lt;/p&gt;&lt;p&gt;1. &lt;a href="http://umakathir.blogspot.com/"&gt;தம்பி&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;2. &lt;a href="http://araiblade.blogspot.com/"&gt;அரைபிளேடு&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;3. &lt;a href="http://jollupet.blogspot.com/"&gt;ஜொள்ஸ்&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;4. &lt;a href="http://vaanmazai.blogspot.com/"&gt;வான் மழை செந்தில்&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;5. &lt;a href="http://nadaivandi.blogspot.com/"&gt;நடைவண்டி ஆழியூரான்.&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;6. &lt;a href="http://dhinamum-ennai-kavani.blogspot.com/"&gt;ஸ்யாம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதுக்கு மேல என்னால தேடி கண்டு பிடிக்க முடியலடா சாமி. நானே கடைசியா வந்ததால எல்லாருமே போட்டிருப்பாங்க... &lt;/p&gt;&lt;p&gt;இதோட முடிச்சுக்குவோம். யாராவது போடிலின்னா என் பேரைச் சொல்லி போட்டிருங்க. நாந்தான் ரெகமன்ட் பண்ணதா சொல்லிக்குரேன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;காபி &amp; பேஸ்ட் (இல்ல நான் பேஸ்ட் வச்சி ப்ரஷ் பண்ணிட்டு அப்புறம்தான் காபி குடிப்பேன்)..&lt;/p&gt;&lt;p&gt;விளையாட்டின் விதிகள்:&lt;br /&gt;1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்...&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-442384284124026843?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/442384284124026843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=442384284124026843' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/442384284124026843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/442384284124026843'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/07/blog-post.html' title='எட்டு'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-2683399002315300881</id><published>2007-05-30T11:26:00.000+05:30</published><updated>2007-05-30T14:00:58.552+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டுக்கொரு நல்லது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எங்கள் சங்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முன்னுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><title type='text'>உனக்கெல்லாம் சங்கம் வேண்டிக் கெடக்கு?</title><content type='html'>&lt;object style="BORDER-RIGHT: black 1px solid; BORDER-TOP: black 1px solid; BORDER-LEFT: black 1px solid; BORDER-BOTTOM: black 1px solid" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=" height="72" width="562" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000"&gt;&lt;param name="_cx" value="14870"&gt;&lt;param name="_cy" value="1905"&gt;&lt;param name="FlashVars" value=""&gt;&lt;param name="Movie" value="http://img172.imageshack.us/img172/5617/f3219235df0.swf"&gt;&lt;param name="Src" value="http://img172.imageshack.us/img172/5617/f3219235df0.swf"&gt;&lt;param name="WMode" value="Window"&gt;&lt;param name="Play" value="-1"&gt;&lt;param name="Loop" value="-1"&gt;&lt;param name="Quality" value="High"&gt;&lt;param name="SAlign" value=""&gt;&lt;param name="Menu" value="0"&gt;&lt;param name="Base" value=""&gt;&lt;param name="AllowScriptAccess" value=""&gt;&lt;param name="Scale" value="ShowAll"&gt;&lt;param name="DeviceFont" value="0"&gt;&lt;param name="EmbedMovie" value="0"&gt;&lt;param name="BGColor" value=""&gt;&lt;param name="SWRemote" value=""&gt;&lt;param name="MovieData" value=""&gt;&lt;param name="SeamlessTabbing" value="1"&gt;&lt;param name="Profile" value="0"&gt;&lt;param name="ProfileAddress" value=""&gt;&lt;param name="ProfilePort" value="0"&gt;&lt;param name="AllowNetworking" value="all"&gt;&lt;param name="AllowFullScreen" value="false"&gt;&lt;embed src="http://img172.imageshack.us/img172/5617/f3219235df0.swf" width="562" height="72" menu="false" scale="exactfit" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" style="border: solid 1px black"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பச்சை நிறமே, பச்சை நிறமே" மொபைல் ரிங்டோன் அடிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகேஷ்:&lt;/strong&gt; (எப்பவாச்சும் புடுஙுற ஆணியக் கூட புடுங்க விட மாட்டெங்கிறானுவ): ஹலோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;களவானி:&lt;/strong&gt; மச்சான். சும்மாத்தானே இருக்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ம:&lt;/strong&gt; இல்லடா. ஆணி இன்னிக்கு கொஞ்சம் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:&lt;/strong&gt; அதையே என்னிக்கோ ஒரு நாள்தான் தர்றாங்க. அதுக்கே இப்படி சலிச்சுக்கிற.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ம:&lt;/strong&gt; வாழ்வுடா ஒனக்கு.ஒரு வேலையும் இல்லாம சும்மா ஒக்கார்ந்துக்கிட்டு இருக்க மாதிரி சைட் கொடுத்திருக்காங்க. எனக்கு அப்படியா. என்ன மேட்டரு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:&lt;/strong&gt; ஆணி புடுங்குறல்ல. எவ்வளவு நேரம் ஆகும், அந்த ப்ராப்ளம் சால்வ் பண்ண?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ம:&lt;/strong&gt; 5 நிமிஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:&lt;/strong&gt; சரி முடிஞ்சவுடனே கூகுள் சாட்டுக்கு வா, சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;15 நிமிஷம் கழிச்சு சாட்டுக்கு வர்றான்(ர்) மகேஷ். கூகுள் டாக் சாட் ஸ்க்ரீனில்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;mageshmag:&lt;strong&gt; &lt;/strong&gt;sollu machaan.&lt;br /&gt;me: ஒன்னிமில்லடா, என்னோட ப்லாக்கைப் பார்த்தியா? (சாட்டிலும் தமிழ் பயன்படுத்துவது என் வழக்கம்)&lt;br /&gt;mageshmag: hav your lunch? (இது இங்லிஸாமா)&lt;br /&gt;me: டேய் எத்தன தடவ சொல்றது, No more formalities with friends.&lt;br /&gt;mageshmag: ok. what is the matter?&lt;br /&gt;me: அதுல புதுசா பதிவு ஒன்னு போட்டிருக்கேன். படிச்சிப் பாரு.(பதிவப் போடுறதும் நானே. மார்க்கெட்டிங்கும் நானே.)&lt;br /&gt;mageshmag: what is your block name.&lt;br /&gt;me: dai, athu block illadaa blog.(ஒன்னியெல்லாம் என் ப்லாக்கைப் படிக்கக் கூப்பிடுறேன் பார், என்னைச் சொல்லணும்)&lt;br /&gt;mageshmag: bored of chat, i'll call U.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"தம் ஹரே தம்" இது என் மொபைல் ரிங் டோன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மகேஷ்: சாட் பண்ணி போர் அடிக்குது. மேட்டரை ஃபோன்லயே சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt;களவானி: நானும் சங்கம் ஆரம்பிக்கப் போரேன். நீயும் வாரியா?&lt;br /&gt;&lt;br /&gt;ம: சரி. ஆமா ப்லாக்ன்னா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;க: வாடா வா, ஒன்னியத் தான்டா பதிவுலக மக்கள்லாம் தேடிக்கிட்டிருக்காங்க. (எனக்கே ஒன்னும் தெரியாதுங்கிறத நான் இங்கே சொல்லப் போறதில்ல)&lt;br /&gt;&lt;br /&gt;ம: நாம ரெண்டு பேரு மட்டுந்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;க: நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னும் பண்ண முடியாது. அதனால நமக்கு தோதா இன்னொரு ஆளையும் கூப்பிட்டிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ம: அவரை எப்படிடா ஒனக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;க: அவரு சூப்பர் பதிவர்றா, ஒனக்கு பதிவர்க்கே அர்த்தம் தெரியாது, நீ பேசற. நேரம்டா. சரி பேர் என்ன வைக்கலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;ம: அதான் செல்வேந்திரன்னு சொன்னியே.&lt;br /&gt;&lt;br /&gt;க: டேய் அது அவர் பேர்றா. ப்லாக் பேரைச் சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;ம: இப்படி தெளிவாக் கேட்கனும்ல. நீயே சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;க: &lt;strong&gt;"பெயர் வைக்கப் படாத சங்கம்?"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம: போடாங்க. ஹூம். &lt;strong&gt;நாடோடி மன்னர்கள்&lt;/strong&gt;. இதெப்படி இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;க: எப்படிடா இதெல்லாம்?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் போடுற பதிவுலக நண்பர்களே. நாங்களும் சங்கம் ஆரம்பிச்சிட்டோம். நீங்க என்ன சொல்றீங்க? &lt;strong&gt;"அதுதான் தலைப்புலயே இருக்கேடா"&lt;/strong&gt;ன்னு நீங்க சொல்றது என் காதுல விழுது.&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி. சங்கத்து அட்ரஸ் வேண்டாமா? ("ரொம்ப நல்லவன்டா செந்தில், தப்பித் தவறி கூட அந்தப் பக்கம் வரக் கூடாதுன்னு அட்ரஸ்ல்லாம் தர்றான்யா அப்படின்னு நெனச்சிராம அங்கனயும் வாங்க, ஆதரவு தாங்க.".)&lt;br /&gt;&lt;br /&gt;இதோ &lt;strong&gt;&lt;a href="http://nmsangam.blogspot.com"&gt;"நாடோடி மன்னர்கள் சங்கம்"&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மன்னர்கள்&lt;/strong&gt;: &lt;a href="http://www.blogger.com/profile/15532433733948899947"&gt;செல்வேந்திரன்&lt;/a&gt;, &lt;a href="http://www.blogger.com/profile/06968443613022047960"&gt;"உயிர்" மகேஷ்&lt;/a&gt;, &lt;a href="http://www.blogger.com/profile/02742550077956733189"&gt;களவானி&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாத் தனமா எங்க சங்கத்துல சேர்ந்த செல்வேந்திரன் அண்ணனுக்கு நன்றிகள் பல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nmsangam.blogspot.com"&gt;http://nmsangam.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கம் உருவான மாபெரும் வரலாறை நான் பதிச்சிட்டேன். முதல் பதிவப் போட &lt;a href="http://www.blogger.com/profile/15532433733948899947"&gt;செல்வேந்திரன்&lt;/a&gt; அண்ணனை அழைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-2683399002315300881?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/2683399002315300881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=2683399002315300881' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/2683399002315300881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/2683399002315300881'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/05/blog-post_30.html' title='உனக்கெல்லாம் சங்கம் வேண்டிக் கெடக்கு?'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-6250780473475761518</id><published>2007-05-23T13:01:00.000+05:30</published><updated>2007-05-24T14:48:08.195+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டுக்கொரு நல்லது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அட்மினிஸ்ட்ரேட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT'/><title type='text'>அட்வான்ஸா கூகிள்-ல தேடுறது எப்படி?</title><content type='html'>&lt;div&gt;தோ பார்றா, நம்ம கட்டுரைய படிக்கிறதுக்கு கூட ஆளெல்லாம் இருக்காங்க. இதுல பதிவு போடலன்னா அடிக்கிறதுக்கு பிரம்பல்லாம் வேற தேடுறாங்க. டீச்சரா இருந்திருப்பாங்க போலருக்கு. பாட்டி, தயவு செஞ்சு எடுத்த பிரம்ப ஒலுங்கா இருந்த எடத்துலயே வச்சிடுங்க. இதோ என்னோட முதல் உருப்படியான பதிவு. (நான் ஸ்கூல்லயே ஒலுங்க ரெக்கார்ட் எழுத மாட்டேங்க. அப்புறம் ஏன்டா நாயே பதிவ ஆரம்பிச்சேன்லாம் கேட்கப்பிடாது)&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5068050163718002962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_POiHuzo6DLQ/RlVUxbBFmRI/AAAAAAAAAA8/Mkj-vs73_lg/s320/google.jpg" border="0" /&gt; &lt;div&gt;&lt;strong&gt;அட்வான்ஸா கூகிள்-ல தேடுறது எப்படி?&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரியான பாரமீட்டர்களை பயன்படுத்தினா நீங்க தேடுறத ஈசியா கூகிள்ல பிடிச்சிரலாம். அதற்கான சில தேடு சொற்களையும் பாரமீட்டர்களையும் உதாரணங்களோட கீழே கொத்திருக்கேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;1. filetype:FILE EXTENSION&lt;fileformat&gt;&lt;type&gt; site:SITENAME&lt;sitename&gt;&lt;sitename&gt; keyword:KEYWORD&lt;keyword&gt; &lt;keyword&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த பாரமீட்டர் மூலமா உங்களுக்கு தேவையான விஷயத்த தேவையான ஃபார்மேட்ல தேட முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;உதாரணத்துக்கு, உங்களுக்கு microsoft.com டொமைன்ல இருக்குற pdf files தேவைன்னா, &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;filetype:pdf site:microsoft.com,&lt;/strong&gt; ன்னு டைப் பண்ணுங்க, microsoft.com-ல இருக்குற ஃபைல்களோட லிஸ்ட் தயார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;2. intext:KEYWORD&lt;key&gt;&lt;keyword&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த பாரமீட்டர் மூலமா ஒரு தேடு சொல்ல கொடுத்து, எந்தெந்த வலைகளுக்கெல்லாம் இந்த தேடு சொல் சம்பந்தப் பட்டிருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உதாரணத்துக்கு,&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;intext:confidential&lt;/strong&gt;-ன்னு டைப் பண்ணீங்கன்னா confidential ன்ற வார்த்தை எந்தெந்த வலைகளுக்கெல்லாம் தேடு சொல்லா செயல்படுதோ அந்த வலைகளோட லிஸ்ட் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;3.inlink:SITENAME&lt;sitename&gt;&lt;sitename&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த பாரமீட்டர் கொடுக்கப்பட்ட வலைதள்த்துக்கான லிங்குகளைக் கொண்ட வலைதளங்களோட லிஸ்ட் தயார் பண்ணும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உதாரணத்துக்கு,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;inlink:www.microsoft.com &lt;/strong&gt;இந்த தேடு சொல் மைக்ரோசாஃப்ட் வலைதளத்துக்கு செல்லக்கூடிய லிங்குகளைக் கொண்ட மற்ற வலைதளங்களின் லிஸ்டத் தயார் செய்யும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;4. phonebook:&lt;personname+location&gt; PERSONNAME+LOC INITIAL&lt;firstname+loc&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது முக்கியமான ஒன்னு, இதன் மூலமா அமெரிக்கால இருக்கிற நபரோட பெயரையும், இடத்தோட இன்ஷியலையும் கொடுத்து அவங்களோட விலாசம் மற்றும் தொலைபேசி எண்ணைப் பெறமுடியும். (பாட்டி இது ஒங்க ஸ்பெஷல் :)))&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உதாரணத்துக்கு,&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;phonebook:James+FL&lt;/strong&gt; இப்ப "ஃப்ளோரிடா"ல இருக்க "ஜேம்ஸ்"ன்ற பெயர் கொண்ட எல்லார் வீட்டு அட்ரஸும் தொலைபேசி லிஸ்ட்டும் தயார். உங்க பெயர் மற்றும் விலாசம் இல்லையினா புதுசா இதுல சேர்த்துவிடவும் முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;5. related:SITENAME&lt;sitename&gt;&lt;sitename&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதன் மூலமா குறிப்பிட்ட தளத்துக்கு சம்பத்தப் பட்ட மற்ற வலைதளங்ககளை கண்டுபிடிக்க முடியும்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;உதாரணத்துக்கு,&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;related:www.blogger.com, &lt;/strong&gt;இப்போ நம்ம ப்லாக்கர் தளம் மாதிரியே மற்ற ப்லாக்கர் தளங்களோட லிஸ்ட் தயார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;6. KEYWORD &lt;keyword&gt;&lt;keyword&gt;site: SITENAME&lt;site&gt;&lt;sitename&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதன் மூலமா ஒரு குறிப்பிட்ட தளத்துக்குள்ள மட்டும் உங்களுக்கு தேவையானத தேட முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உதாரணத்துக்கு,&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;exchange site:www.microsoft.com &lt;/strong&gt;விளக்கம் தேவையில்லன்னு நம்பறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;7.weather LOCATION, COUNTRY INITIAL&lt;location,&gt;&lt;location,&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உதாரணம்,&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;weather chennai, in&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;8. PARCEL NAME BILL NUMBER&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதன் மூலமா நீங்க அனுப்பின பார்ஸலோட தற்போதைய நிலைமை என்னன்னு தெரிஞ்சுக்கலாம். (நாந்தான் பர்ஸலே அனுப்பலியேன்னு சொல்லாதீங்க. அனுப்புனவங்களுக்கு. அதே மாதிரி லோக்கல் பார்ஸல்ல அனுப்புறவங்களுக்கு இல்ல)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;உதாரணத்துக்கு,&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;UPS tracking numbers&lt;br /&gt;example search: "1Z9999W99999999999"&lt;br /&gt;&lt;br /&gt;FedEx tracking numbers&lt;br /&gt;example search: "999999999999"&lt;br /&gt;&lt;br /&gt;USPS tracking numbers&lt;br /&gt;example search: "9999 9999 9999 9999 9999 99"&lt;br /&gt;&lt;br /&gt;Vehicle ID (VIN) numbers&lt;br /&gt;example search: "AAAAA999A9AA99999"&lt;br /&gt;&lt;br /&gt;UPC codes&lt;br /&gt;example search: "073333531084"&lt;br /&gt;&lt;br /&gt;Telephone area codes&lt;br /&gt;example search: "650"&lt;br /&gt;&lt;br /&gt;Patent numbers&lt;br /&gt;example search: "patent 5123123"Remember to put the word "patent" before your patent number.&lt;br /&gt;&lt;br /&gt;FAA airplane registration numbers&lt;br /&gt;example search: "n199ua"An airplane's FAA registration number is typically printed on its tail.&lt;br /&gt;&lt;br /&gt;FCC equipment IDs&lt;br /&gt;example search: "fcc B4Z-34009-PIR"Remember to put the word "fcc" before the equipment ID.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;9. &lt;currency&gt;&lt;regioan&gt;&lt;reg&gt;&lt;currency&gt;&lt;region&gt;&lt;region&gt;கரன்ஸி மாற்றும் முறை (அதாங்க கன்வெர்ஷன்)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உதாரணத்துக்கு 65 அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயோட மதிப்பு தெரியணும்னா,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;65 USD in INR&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;10.NUMBER+NUMBER*NUMBER&lt;number&gt;&lt;number&gt;&lt;number&gt;&lt;number&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதாங்க கூகுளை கால்குலேட்டராக் கூட பயன்படுத்தலாம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"டாய் இதுக்கெல்லாமாடா நாங்க கூகுளை யூஸ் பண்ணுவோம். அதான் எங்க கம்ப்யூட்டர்லயே கால்ஸி இருக்கேடா"ன்றது கேக்குதுண்ணா, அவங்களுக்கு புரியணுமே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மேலும் விவரங்களுக்கு,&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.google.com/help/features.html"&gt;&lt;strong&gt;google features&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்றி: google, Douglas Chick&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நான் எதையாவது விட்டுட்டேன்னு, உங்களுக்கு தெரிஞ்சிருந்தா பின்னூட்டம் வழியா பரிமாறிக்குங்க...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அடுத்த பதிவு கம்ப்யூட்டர் வைரஸ் உருவாக்கியவருடன் ஒரு நேரடி சந்திப்பு.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-6250780473475761518?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/6250780473475761518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=6250780473475761518' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/6250780473475761518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/6250780473475761518'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/05/blog-post_23.html' title='அட்வான்ஸா கூகிள்-ல தேடுறது எப்படி?'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_POiHuzo6DLQ/RlVUxbBFmRI/AAAAAAAAAA8/Mkj-vs73_lg/s72-c/google.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-3529776200422609834</id><published>2007-05-22T14:42:00.000+05:30</published><updated>2007-05-22T16:27:03.318+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமெடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><title type='text'>லிஃப்ட்டில் செய்யக் கூடாதவை...</title><content type='html'>இது ஒரு 'டோண்ட் டு' பதிவு. இதுல இருக்கிறத படிச்சிட்டு உங்க ஆபிஸ் லிஃப்ட்லயோ இல்ல அப்பார்ட்மென்ட் லிஃப்ட்லயோ பண்ணி வம்புல மாட்டினா களவாணி பொறுப்பல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;1. நாய் மாதிரி முகத்த கோபமா வச்சிக்கிட்டு, "கர்ர்ர்ர்..."ன்னு சவுண்ட் கொடுத்துக்கிட்டே, திடீர்ன்னு பக்கத்துல இருக்குறவன் மூஞ்சி கிட்ட போய் "வள்"ன்னு குரைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. பட்டனை அமுக்கிட்டு ஷாக் அடிச்ச மாதிரி "ஆஆஆஆ....."ன்னு கத்திட்டு அசடு வழிஞ்சிட்டே அடுத்தவன பட்டன அமுக்க சொல்றது.&lt;br /&gt;&lt;br /&gt;3. பக்கத்துல இருக்கவன் கிட்ட, "என்னால நாலனாவ என் மூக்குக்குள்ள விட முடியும். உன்னால முடியுமா?"ன்னு சவால் விடுறது.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஒவ்வொரு தடவை லிஃப்ட் கதவு திறக்கும் போதும் "டிங்"ன்னு வாயில மணியடிக்கிற சவுண்டு தர்றது.&lt;br /&gt;&lt;br /&gt;5. லிஃப்ட் கதவு ஒவ்வொரு தடவை மூடும் போதும், புதுசா வந்தவன் கிட்ட, "கவலை படாதீங்க. கதவு கண்டிப்பா திறக்கும்"ன்னு சொல்லிட்டு பிரார்த்தனை பண்றது.&lt;br /&gt;&lt;br /&gt;6. பக்கத்துல இருக்கிறவனை குழப்பமா முறைச்சிப் பார்த்துட்டே இருந்துட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு பயந்து பின்னாடி போய் "அவனா நீயி?"ன்னு கத்துறது&lt;br /&gt;&lt;br /&gt;7. கூட வர்றவங்க கிட்ட லிஃப்ட்ட யூஸ் பண்றதுக்கு வரி கட்ட சொல்லி காசு கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8. லிஃப்ட் மேல போகும் போது "டமால்"ன்னு கீழே உக்கார்ந்துட்டு, நின்னவுடனே எழுந்து கோக்கு மாக்கான் மாதிரி தலைய சொறிஞ்சுகிட்டே முழிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;9. லிஃப்ட் ஓரத்துல பயந்துகிட்டே நிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10. லிஃப்ட்டுகுள்ள வர்றவங்களையும், போறவங்களையும் கை தட்டி வழியனுப்புறது&lt;br /&gt;&lt;br /&gt;11. லிஃப்ட் சுவத்துல காதை வச்சி வித்தியாசமான சவுண்ட் கொடுத்துகிட்டே கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;12. மத்தவங்களையும் காதை வச்சி கேட்க சொல்றது.&lt;br /&gt;&lt;br /&gt;13. யாராவது லிஃப்ட்டுக்குள்ள நுழையும் போது, செத்துப் போன மாதிரி கீழ படுத்து கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;14. "இந்த பட்டன் எதுக்குன்னே தெரியல"ன்னு சொல்லிகிட்டே சிவப்பு கலர் பட்டனை அமுக்குறது&lt;br /&gt;&lt;br /&gt;15. ஒரு வட்டத்துக்குள்ள நடக்கிறது. யாரையாவது இடிச்சிட்டா ரோபோ மாதிரி அடுத்த டைரக்ஷன்ல திரும்பி நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;16. ஒரு கூலிங் கிளாஸ போட்டுக்கிட்டு வந்துட்டு, அடுத்தவன மேலயும் கீழயும் பாக்குறது. கேட்டா "இது எக்ஸ்-ரே க்ளாஸ்"ன்னு சொல்றது&lt;br /&gt;&lt;br /&gt;17. லிஃப்ட் கதவு மூடினவுடனே, "என்னிய வெளிய விடுங்க"ன்னு கத்திக்கிட்டே கதவத் தட்டுறது&lt;br /&gt;&lt;br /&gt;18. மூக்கை முன் பக்கமா தூக்கி பன்னி மாதிரி எல்லார் கிட்டயும் காட்டுறது.&lt;br /&gt;&lt;br /&gt;19. அடிக்கடி "மியாவ்" கத்துறது, "ஊஊஊ"ன்னு ஊளை விடுறது&lt;br /&gt;&lt;br /&gt;20. யாராச்சும் பட்டனை அழுத்துற நேரத்துல "டமால்"ன்னு சவுண்ட் தர்றது.&lt;br /&gt;&lt;br /&gt;21. லிஃப்ட்டுக்குள்ள மிட்டாய் விக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;22. லிஃப்ட்ல தனியா இருக்குற ஆள் மண்டைல அடிச்சிட்டு "நான் அடிக்கலை"ன்னு சொல்றது.&lt;br /&gt;&lt;br /&gt;23. லிஃப்ட்டுக்குள்ள சத்தமா "கடவுளே இன்னும் 2 நிமிஷத்துக்கு குண்டு வெடிக்கக் கூடாது"ன்னு கண்ணை மூடிக்கிட்டே ப்ரார்த்தனை பண்றது.&lt;br /&gt;&lt;br /&gt;24. லிஃப்ட்டுக்குள்ள தலைகீழா நிக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;25. லிஃப்ட் சுவத்துல கண்ணாடி இருந்தா அதையே, லிஃப்ட்ட விட்டு இறங்காம வித்தியாசமா பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;26. ஒரு டப்பாவ லிஃப்ட் ஓரத்துல வச்சிட்டு, வர்றவங்க கிட்டயெல்லாம் "டிக்.. டிக்..ன்னு சவுண்ட் கேட்குதா?"ன்னு கேட்குறது.&lt;br /&gt;&lt;br /&gt;27. லிஃப்ட்டுக்குள்ள பக்கத்துல இருக்கிறவங்களையெல்லாம் ஃபோட்டோ புடிக்கிற மாதிரி ஆக்ஷன் காட்டுறது, இல்ல மெய்யாலுமே ஃபோட்டோ புடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;28. லிஃப்ட்டு தரையில சாக்பீஸால ஒரு கட்டம் போட்டுட்டு சக பயணிகள் கிட்ட "இது என்னோட எடம்"ன்னு சொல்றது&lt;br /&gt;&lt;br /&gt;29. லிஃப்டுக்குள்ள வர்றவங்க கிட்ட "எந்த மாடிக்கு போகணும்?"ன்னு கேட்டுட்டு தப்பான பட்டனை அழுத்துறது&lt;br /&gt;&lt;br /&gt;30. டிஸ்ஷ்யூ பேப்பர்-ல மூக்க சிந்திட்டு, அதை அடுத்தவன் கிட்ட காட்டுறது&lt;br /&gt;&lt;br /&gt;31. பக்கத்துல இருக்குறவன் மூஞ்சி கிட்ட சின்ன கடிகாரத்த காட்டி, " நீங்க தூங்குறீங்க, நீங்க தூங்குறீங்க,"ன்னு அவனை ஹிப்னாடிஸம் பண்ண முயற்ச்சிக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;32. பக்கத்துல இருக்குறவன் கிட்ட "நீங்க இன்னிக்கு சாப்பாட்டுக்கு தொட்டுக்க என்ன கொண்டு வந்தீங்க?"ன்னு கேக்குறது.&lt;br /&gt;&lt;br /&gt;33. ஏதாவது ஹெல்ப்-லைனுக்கு ஃபோன் பண்ணி, "நான் இப்போ எத்தினாவது மாடில இருக்குறேன்?"ன்னு கேட்குறது.&lt;br /&gt;&lt;br /&gt;33. "உங்கள் சாய்ஸ்"க்கு ஃபோன் பண்ணி, "உமா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. இன்னா சோப் போட்டு குளிக்கிறீங்க? எனக்கு "அன்னியன்" லயிருந்து அண்டங்காக்கா பாட்டு போடுவீங்க"ன்னு சொல்றது. கூடவே, "லிஃப்ட்ல என் பக்கத்துல கேனை மாதிரி என்னையே ஒருத்தர் பாத்துக்கிட்டு இருக்காரு. அவருக்கு இந்த பாட்ட டெடிக்கேட் பண்றேன். என்னது அவருகிட்ட பேசணுமா?"ன்னு சொல்லிட்டு பக்கத்துல இருக்குறவன் கிட்ட ஃபோனத் தர்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா,&lt;br /&gt;&lt;br /&gt;35. பக்கத்துல இருக்குறவன் கிட்ட, "அந்த கேபிள் அறுந்த சத்தம் கேட்டுதா?"ன்னு பயந்துகிட்டே கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டிஸ்கி: தப்பித் தவறி இந்தப் பதிவ படிச்சவங்க, இதே மாதிரி லிஃப்ட்ல செய்யக் கூடாத "டோண்டு"க்களை பின்னூட்டம் வழியா எழுதுங்க ப்ளீஸ்... நன்றி.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-3529776200422609834?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/3529776200422609834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=3529776200422609834' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3529776200422609834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3529776200422609834'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/05/blog-post_22.html' title='லிஃப்ட்டில் செய்யக் கூடாதவை...'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-8351104480000731423</id><published>2007-05-21T12:53:00.000+05:30</published><updated>2007-05-21T15:45:54.953+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டுக்கொரு நல்லது'/><title type='text'>ஜாதிச் சண்டை ஒழிந்து விட்டது...உலகத்தை ஒன்னாப் பாருங்க</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_POiHuzo6DLQ/RlFoVLBFmNI/AAAAAAAAAAc/DSJKIqSMM64/s1600-h/indian%20flag.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5066945768712411346" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" height="130" alt="" src="http://1.bp.blogspot.com/_POiHuzo6DLQ/RlFoVLBFmNI/AAAAAAAAAAc/DSJKIqSMM64/s320/indian%2520flag.jpg" width="160" border="0" /&gt;&lt;/a&gt; இப்பல்லாம் ஜாதிக்குள்ளயே சண்டை போட்டுக்கிறாங்க. ஏன்டான்னா இதான் புது ஃபேஷனாம். சண்டை போடுறதுக்குமாடா ஃபேஷன்? எனக்கு தெரிஞ்சு இந்தியால மட்டுந்தான் மத்த மாநிலத்துல இருந்து வர்றவங்களையும் அன்னியமா நெனக்கிறோம். என்னோட ஆன்ட்டி கூட பேசும் போதெல்லாம் (இவங்க மகாரஷ்டிரா. நான் இருக்கிற வீட்டு ஓனரோட மனைவி) சென்னையில இருந்து எங்க மாநிலத்துக்கு வந்துட்டு, எங்களையே கேள்வி கேட்கிறியான்னு வெளையாட்டா அடிக்கடி சொல்வாங்க. ஒரு தடவை நானே திருப்பி கேட்டேன், "ஏன் இப்படி இந்தியால இருந்துட்டே ஸ்டேட் வாரியா பிரிச்சி பேசுறீங்க?". அதுக்கு, "அத ஏன் என்ட்ட கேட்கிற, இதே மாதிரி பேசுற வேற எவன்ட்டயாவது கேளு"ன்னாங்க. இதே மாதிரி எல்லாரும் மத்தவன கேளு, மத்தவனக் கேளுன்னு சோல்லிட்டே இருந்தா, யாருங்க பதில் சொல்லுவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;பஸ்ல ஏறி ஸீட் பிடிக்கிறதுக்கு கூட சண்டை. போன வாரம் ஆபிஸ் முடிஞ்சு (ஏய்! நீ ஆபிஸ்லலாம் வேலை பாக்குறியா?) வீட்டுக்கு போக பஸ்ல ஏறி ஒக்காந்தேன். எதிர் பார்த்த மாதிரியே ஒருத்தர் கூட வந்தவருக்காக கர்சீஃப் ஒன்ன முன் சீட்ல போட்டுட்டு அதுக்கு பின் சீட்ல ஒக்காந்தாரு. அது தெரியாம பெரியவர் ஒருத்தர் அந்த துண்டு போட்ட சீட்ல ஒக்காரப் பார்த்தாரு. சண்டை ஆரம்பிச்சாச்சு. அடுத்த அரைமணி நேரம் அவங்க வாயத்தான் எல்லாம் பார்த்துட்டு இருந்தாங்க. துண்டு போட்டவருக்கு கொழுப்பு ஜாஸ்திதான். அவரு,"என் கர்சீஃப் மேல நீ எப்படி ஒக்காரலாம்? நாந்தான் என் கூட வந்தவருக்காக துண்டு போட்டிருக்கேன். நீ எப்படி அது மேல ஒக்காரலாம்ன்"னு கொஞ்சம் லோக்கல் கெட்ட வார்த்தையெல்லாம் சேர்த்து கேட்டாரு. உட்காரப் போன பெரியவரு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டிருந்தாரு. திட்டினவனும் இவன் எவ்வளவு திட்டினாலும் சும்மாயிருக்காண்டா (ரொம்ப நல்லவன்டா)ன்னு நெனச்சி கொஞம் ஓவராப் பேச, என்னாலத் தாங்க முடியாம, (அவருக்கு பின்னாடிதான் நான் ஒக்காந்திட்டிருந்தேன்) அவரு கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்டேன்." ஏங்க துண்டு மேல உக்காந்ததுதான் பிரச்சினைன்னா, அந்த உக்காரக் கூடாத துண்டத் தூக்கி ஏங்க உக்கார்ற இடத்துல வச்சீங்க?"ன்னேன்.தலைவர் காண்டாகி என்னையத் திட்ட ஆரம்பிச்சாரு. சப்போர்ட் பண்றவனுக்கே சமாதி கட்றவனப் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல. பஸ்ல அங்க இங்கன்னு பிரிஞ்சி உக்காந்துட்டு இருந்த என் தோழர்கள்ல்லாம், குரல் கொடுக்க ஆரம்பிச்சாங்க. தலைவர் கொஞ்சம் அமைதியாப் பேச ஆரம்பிச்சாரு. செத்த பாம்ப அடிக்கிறதுல நம்மாளுங்க கில்லாடிங்கறத பஸ்ல இருக்கிறவங்க மறுபடியும் நிரூபிச்சாங்க. தலைவரு அடக்கி பேச ஆரம்பிச்சவுடனே, சும்மா இருந்தவனெல்லாம் சங்கூத ஆரம்பிச்சானுங்க. பெரியவர் திட்டு வாங்கும் போதெல்லாம் சும்மா இருந்தவனுங்க, நாங்க ஒரு 5 பேர் அவருக்கு (சண்டைய நிறுத்த) சப்போர்ட் பண்ணுனதும், ஆளாளுக்கு அந்த துண்டு போட்டவர் மேல எகிற ஆரம்பிச்சிட்டானுவ. இவனுக எப்படா திருந்துவானுகன்னு நெனப்புலயும், அனாவசியமா என்னால ஒரு சண்டை பெரிசாச்சின்ற வருத்தத்துலயும் என்னோட நிறுத்தத்துல நா அப்ப எறங்கினேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_POiHuzo6DLQ/RlFsY7BFmOI/AAAAAAAAAAk/LTkyWdBp-Us/s1600-h/07_2006.jpg"&gt;&lt;/a&gt;நம்மாளுங்களுக்கு தலைவரத் தேர்ந்தெடுக்கிறதுலதான் பிரச்சினையே. எங்க தப்பு நடந்தாலும், ரஜினிகாந்த், விஜயகாந்த், "விஜய T ராஜேந்தர்" மாதிரி ஹீரோ வந்து காப்பாத்தனும்னு நெனக்கிறாங்க. பிரச்சினைன்னா சண்டை போடாம எல்லாரும் ஒன்னா சேர்ந்து அந்த பிரச்சினைக்கு முடிவு தேடணும். இந்த ஒரு லைன கருவா வச்சி நல்ல படங்களும் இருக்கு. அதையெல்லாம் சின்னப் பசங்க படம்ன்னு சொல்லிட்டு, இவங்க "வேற" படத்த சி.டி யில பார்க்கிறாங்க (இல்ல தப்பி தவறி எப்பவாவது தியேட்டருக்கு போறாங்க).&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தன் குடும்பம், தான்ன்னு கவலை படுறவங்க, மத்தவனப் பத்திக் கவலையே படுறது கெடையாது. கேட்டா," என் கவலையே எனக்கு பெருங்கவலை". சரி நீ மத்தவனப் பத்தி கவலைப் படாதே, அவனுக்கு தொல்லை கொடுக்காமயாச்சும் இரு. என்னோட உறவினர்கள்லயும் நெறைய பேர் இப்படி இருக்காங்க. ஒரு உறவினர் இருக்காரு, அவரு மட்டும் பஸ்லயோ ரயில்லயோ போகும் போது ஏறி சீட் பிடிப்பாரு, இதே இன்னொருத்தன் இவருக்கு முன்னாடியே ஏறி அப்படி சீட் பிடிச்சா சட்டமெல்லாம் பேசுவாரு, சண்டையும் வளிப்பாரு. எங்க குடும்பம் எப்பவுமே பயணத்துல சண்டை வளிக்காம பயணிச்சது கிடையாது. நான் அப்போ சின்னப் பையனா இருந்ததால எதுவும் பேச முடியாம இருந்தேன். இப்போ அவங்களையெல்லாம் விட்டு இங்க வந்து தனியா தங்கி வேலை பார்க்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அட்லீஸ்ட் முதல்ல ஒரு இந்தியனா இருக்க ட்ரை பண்ணுங்க. (அதுக்காக லஞ்சம் வாங்குறவனையெல்லாம் குத்தி கொல்ல சொல்லல நான் சொன்னது இந்தியன். இந்தியன் தாத்தா இல்ல) முடிஞ்சா இந்த உலகத்தையே ஒன்னாப் பார்க்க முயற்சி செய்ங்க. எல்லாரும் மனுஷங்கதான், முடிஞ்சா மத்தவனுக்கு உதவி செய்ஞ்சு வாழ ட்ரை பண்ணுங்க. (உலகத்துல உதவுறவங்களே இல்லன்னு சொல்ல வரல இருக்காங்க ஆனா கொஞ்சம்தான்). நான் இங்க என்னோட ஆதங்கத்த சொல்லிட்டு மட்டும் போக விரும்பல. எல்லாம் மாறணும்.&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt; இந்த உலகம் ஏன் இப்படி இருக்குன்னு நெனைக்கிறவனால இத மாத்த முடியாது. ஏன் இப்படி இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறவனாலதான் மாறும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாமெல்லாம் ஒன்னாச் சேர்ந்தாத்தான் ஒரு நல்ல தலைவனத் தேர்ந்தெடுக்க முடியும். இப்போதைக்கு அது முடியாது. நெனச்சி பாருங்க &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"ஒட்டு மொத்த இந்தியாவே ஏத்துக்கிற ஒரு அரசியல்வாதியோ இல்ல ஒரு இந்தியனோ அட்லீஸ்ட் ஒரு மனுஷனே இந்தியால இல்ல"&lt;/span&gt;&lt;/strong&gt;ங்கிறது ரொம்ப வெட்கப் படவேண்டிய விஷயம். (அப்துல் கலாம் தவிர, அவரையே எத்தனப் பேருக்கு தெரியும்னு தெரியல). ஒரு நல்ல தலைவன தேர்ந்தெடுத்தா மட்டும் போதாது......&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-8351104480000731423?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/8351104480000731423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=8351104480000731423' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/8351104480000731423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/8351104480000731423'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/05/blog-post_21.html' title='ஜாதிச் சண்டை ஒழிந்து விட்டது...உலகத்தை ஒன்னாப் பாருங்க'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_POiHuzo6DLQ/RlFoVLBFmNI/AAAAAAAAAAc/DSJKIqSMM64/s72-c/indian%2520flag.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-2734153933154629109</id><published>2007-05-10T12:38:00.000+05:30</published><updated>2007-05-10T15:00:31.657+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டுக்கொரு நல்லது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அட்மினிஸ்ட்ரேட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT'/><title type='text'>நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர்...</title><content type='html'>&lt;div&gt;வணக்கம்...&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரைக்கும் மொக்கை பதிவா போட்டிட்டிருந்த நான், யாரும் எனக்கு பின்னூட்டம் இடாத்தால (தம்பியத் தவிர)... இனிமே நல்ல பதிவாவது போட்டு நண்பர்களுக்கு உதவலாம்னு ஒரு முடிவெடுத்தேன். வெப்ல உலாத்தும்போது கிடைக்கிற சில பல நல்ல மத்தவங்களுக்கு உதவற மாதிரியான விஷயங்கள இங்க கட்டுரையா எழுதலாம்ன்ற நல்ல யோசனைய நண்பர் ஒருத்தர் தந்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக இனிவர்ற எல்லா பதிவுகளும் கட்டுரைகளா இருக்காது. நடுவுல மொக்கைகளும் இருக்கும் (திருஷ்டிக்காக). நாமல்லாம் நல்லவனாயிட்டா அப்புறம் நாடு எங்கேருந்து உருப்படுறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்டுரை எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர் Douglas Chick பத்தினது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;Douglas Chick...&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_POiHuzo6DLQ/RkLlP4u7q8I/AAAAAAAAAAU/1ZofSVCaMxE/s1600-h/dchick[1].jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5062860992207891394" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 302px; CURSOR: hand; HEIGHT: 321px" height="319" alt="" src="http://3.bp.blogspot.com/_POiHuzo6DLQ/RkLlP4u7q8I/AAAAAAAAAAU/1ZofSVCaMxE/s320/dchick%5B1%5D.jpg" width="302" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இவர் Orlando FL-ல இருக்க ஒரு பெரிய கம்பெனியோட இன்ஃபர்மேஷன் சிஸ்டடம்ஸ் இயக்குனர். Orlando FL எங்கே இருக்கு செந்தில்?ன்னெல்லாம் என்னிய கேள்வி கேட்கப் படாது. இவர் ஒரு நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டரும் கூட.மற்ற கம்ப்யூட்டர் மக்களை மாதிரி இவரும் கைல MCSE &amp;amp; CCNA சர்ட்டிஃபிகேட் வச்சிருக்காரு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மே 2000-ல, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் க்கு செஞ்ச சப்போர்ட்ட நிறுத்தினத பத்தி 30-க்கும் மேற்பட்ட இணைய பத்திரிக்கைகள்ல வெளிவந்த இவருடைய தொடர் கட்டுரைகள்ன்னால வெப்-ல ரொம்பவே பிரபலம் ஆகிட்டார். உலகத்துல இருக்க கம்ப்யூட்டர் மக்களப் பத்தின உள்நோக்குப் பார்வையை நகைச்சுவையோட இவர் எழுதுறது மக்கள ரொம்பவும் கவர்ந்திருச்சு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது கட்டுரை இல்ல. வெறும் முன்னுரை. இனிமேதான் இவரோட கட்டுரைகளை மொழி பெயர்த்து இங்கே எழுதப்போரேன்...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்றி...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;Courtesy: thenetworkadministrator.com&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-2734153933154629109?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/2734153933154629109/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=2734153933154629109' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/2734153933154629109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/2734153933154629109'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/05/blog-post.html' title='நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர்...'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_POiHuzo6DLQ/RkLlP4u7q8I/AAAAAAAAAAU/1ZofSVCaMxE/s72-c/dchick%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-3258014564614470259</id><published>2007-04-18T10:47:00.000+05:30</published><updated>2007-04-18T11:32:07.289+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>5 ரூபா தாங்க ஸார்...</title><content type='html'>நான் திருவொற்றியூர் ராமகிருஷ்ணா பாலிடெக்ல படிச்சிட்டு இருந்தப்ப நடந்தது இது. அன்னிக்கு காலேஜ் அரை நாள்தான்றதால மதியம் 1 மணிக்கு திருவொற்றியூர் ஸ்டேஷனுக்கு எப்பயும் போல ஃப்ரெண்ட்ஸோட வந்தேன். (திருவொற்றியூர்லருந்து கொருக்குப்பேட்டை வரைக்கும் ரயில்ல போறது வழக்கம்.)எங்க கேங்ல நாகராஜ்ன்ற பையனும் நானும் நெறய விஷயங்கள டெக்னிகலா பேசுவோம். ஆனா மத்த பசங்க கலாய்க்கறதுலயே குறியாருப்பானுவன்றதால நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா ஸ்டேஷனோட ஒரு என்ட்லருந்து இன்னோர் என்ட்டுக்கு ஒரு ரவுன்ட் அடிச்சி பேசிட்டு மறுபடி கலாய்க்கிற கும்பலோட ஜோதில நான் ஐக்கியமாயிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிக்கும் போல அன்னிக்கும் ரவுன்ட் அடிச்சிட்டு, கும்பலோட போற வர்றவனையெல்லாம் வம்பிழுத்திட்டு ஒக்காந்திட்டிருந்த பசங்க கிட்ட நானும் நாகராஜும் வந்தோம். பார்த்தா அன்னிக்கு ஒரு ஆளு நின்னிட்டு இருந்தாரு. பார்க்க 24 வயசிருக்கும். கற படிஞ்ச லுங்கி சட்ட. லுங்கிய நிக்கர் தெரிய தூக்கி கட்டிருந்தாரு. கட்டம் போட்ட சட்ட. (அவங்க தாத்தா போட்டதான்னெல்லாம் கேட்காதீங்க). முடியெல்லாம் கலைஞ்சிருந்தது. ஒடம்பெல்லாம் தூசி. நூல் பட்டரையில வேலை செஞ்சிட்டு முகம் கழுவாம வந்தவர் மாதிரி இருந்தாரு. நாங்க போய் நின்ன நேரம் நம்ம தோழர்கள்ட்ட,"அஞ்சு ரூபா இருந்தா கொடுங்க ஸார்"ன்னு கேட்டுட்டிருந்தாரு. நான் என் ஃப்ரெண்ட் பின்னாடி சைடு வாங்கிட்டேன். நானும் நாகராஜும் அந்தாளுக்கு பின்பக்கமா நின்னுட்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;(அந்தாளு எதாவது எடம் பேர சொல்லி ரயில் டிக்கெட் எடுக்க, ஏதாவது காரணம் சொல்லி காசு கேட்டிருக்காருன்னு புரிஞ்சுக்கிட்டேன்.) நம்மளையும் ஒருத்தர் ஸார்ன்னிட்டருன்ற காரணத்துக்காக தோழர்கள்ல ஒருத்தன் காசு கொடுக்க பேண்ட் பாக்கெட்ல கைய விட்டான். நான் பின்னாடியிருந்து "வேண்டான்டா, ஆளப் பார்த்தா நம்பற மாதிரி இல்ல"ன்னு கண்ணால சைகை காட்டினேன். அவன் என்னய கவனிக்குறத பார்த்த அந்தாளு திரும்பி என்னய பார்த்தாரு. நான் அத கண்டுக்கல. சரி கைய விட்டுட்டு காசில்லன்னா நல்லா இருக்காதுன்றதுக்காக 5 ரூபாய அவனும் கொடுத்திட்டான். வங்கிட்டு அந்தாளு போனப்புறம் ஏன்டா கொடுத்தன்னு தோழர்ட்ட கேட்டேன். விடு 5 ரூபதானேன்னு சொன்னான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;போன 15 நிமிஷம் கழிச்சு அதே ஆளு திரும்ப எங்க கிட்ட வந்தாரு. வந்தவரு என்கிட்ட டிக்கெட்ட காட்டிட்டு தோழருக்கு ஒரு நன்றிய போட்டுட்டு போனாரு. "இவரப் போயி கெட்டவருன்டியேடா" இது தோழர் என்கிட்ட. நானும் சரி மனுஷன் நல்லவருதான்டான்னு சொல்லிட்டு விட்டுட்டேன். ரயில் வந்தது. ஏறும்போதுதான் நானத பாத்தேன். அதே ஆளு ஒரு பாட்டிகிட்ட எங்க கிட்ட காண்பிச்ச அதே டிக்கெட்ட அந்த பாட்டிகிட்ட காண்பிச்சிட்ருந்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அத நான் அந்த தோழர்ட்ட காண்பிக்கல. மனுஷன் மனசு கஷ்டப் படும்ன்னு விட்டுட்டேன். இந்த உலகத்துல மத்தவன எப்படில்லாம் ஏமாத்தலாம்ன்ற வழிய ஏமாத்துறவங்க கண்டுபிடிச்சி வச்சிருக்காங்க. உதவி செய்யிறவங்களும் நாம செய்யிற உதவி சரியானவங்க கிட்ட போய்தான் சேருதான்றத உறுதி படுத்திட்டுதான் உதவணும் போல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-3258014564614470259?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/3258014564614470259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=3258014564614470259' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3258014564614470259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3258014564614470259'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/04/5.html' title='5 ரூபா தாங்க ஸார்...'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-7953548583821078590</id><published>2007-04-17T13:32:00.000+05:30</published><updated>2007-04-18T09:37:02.032+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமெடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><title type='text'>வ.வா.ச-ல வேலை (செஞ்சா) வாய்ப்பு(ண்ணாகிடும்).</title><content type='html'>&lt;strong&gt;டிஸ்கிஸ்: V.V.I.K (வெரி வெரி இம்பார்டன்ட் குறிப்பு)இந்த பதிவில் பயன்படுத்தப் பட்டிருக்கும் மற்றும் இப்பதிவிற்கு தொடர்பாக வரப் போகும் பதிவுகளில் பயன்படுத்த படவிருக்கின்ற பெயர்கள் அனைத்தும் அவர்களை கலாய்ப்பதற்காக மட்டுமேயன்றி யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. சிரிங்க ஸீரியசா எடுத்துக்காதீங்க.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸீன் - 1 இடம் - வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்து என்ட்ரன்ஸ்ல இருக்க போர்டை காட்டுது கேமரா.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர்டு மேல போவுது அதாவது, கேமரா கீழ இறங்குது. சங்கத்து சுவரெல்லாம் போஸ்டரா ஒட்டி இருக்காங்க. ஊர்ல வேற எந்த சுவத்துலயும் இந்த போஸ்டர ஒட்ட விடல அந்த ஊர்க்காரங்க. பொஸ்டரோட தலைப்பு "வேலை வேண்டுமா? (டெய்லி பேட்டாவாக ஆப்புகள் வழங்கப் படும்)". அணுகவேண்டிய முகவரி "கைப்புள்ள", வ.வா.சங்கம். லெஃப்ட் ஹேன்ட் சைடுல கைப்புள்ளயோட ஈன்னு இளிச்சுக்கிட்டுருக்குற மாதிரி ஃபோட்டோ. இந்த இன்ட்ரொடக்ஷன் கேப்புல இப்ப கேமரா இருக்குற இடம் சங்கத்தோட வாசல். கதவு மூடி இருக்குது.(அதாவது ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்கன்றதுக்கான ஸிம்பாலிக்). டி.டி.எஸ் எஃபெக்டுல பின்னாடி இருந்து எவனோ ஒருத்தன் சங்கத்த ஸ்பாட்டா வச்சி தவ்வி தவ்வி ஓடி வர்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;புழுதி பறக்க வந்தவுடனே, "கைப்புள்ள"ன்னு காது கிழிய கத்துறான் அந்த நாதாரி। மூஞ்சில கர்சீப் கட்டி இருக்கான் அவன். உடனே சங்கத்து கதவு 'கஜினி'ல சூர்யா இன்ட்ரொடக்ஷன்ல ஒடயற மாதிரி சுக்கு பத்தா ஒடயுது.(சூர்யா ஒடச்சாத்தான் சுக்கு நூறா ஒடயும்).அந்த எடமே புழுதிக் காடா மாறுது. இப்ப தெரியுதா அவன் ஏன் கர்சீப் கட்டிட்டு வந்தான்ட்டு. புழுதிக்கு நடுவுல நார்னியா சிங்கமாட்டும் நிக்கிறாரு கைப்புள்ள. இந்த இன்ட்ரொடக்ஷன் கைப்புள்ளைக்கெல்லாம் ஓவெர்ன்னாலும் கதைக்குத் தேவப் பட்டதுனால சேர்த்துருக்கேன். (எங்கேயோ கேட்ட டயலாக் இல்ல. எல்லா டைரடக்கரும் சொல்றதுதான்). செகப்பு சில்க் சட்ட போட்டுக்கிட்டு, நெஞ்ச நிமிர்த்தி மெதுவா கீழ எறங்குற கைப்புள்ள,"இது எத்தனாவது கதவு"ன்னு கூப்ட்டவன்ன்ட்ட கேக்குறாரு. "ஹே தல"ன்னு சொன்ன அவனும் "இது 365வது கதவு"ன்றான். "ஹோ! நம்ம சங்கம் ஆரம்பிச்சு 1 வருஷம் ஆகிப் போச்சா." இது கைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாடியிருந்து கைப்புள்ளையோட நடு மண்டையில "நங்"ன்னு கொட்டி, இது வரைக்கும் காட்டின கைப்புவோட இமேஜ ஸ்பாயில் பண்ற வெட்டி, "ஏண்டா நாயே! டெய்லி ஒரு கதவ ஒடச்சி போடுற। இது என்ன ஒங்கப்ப வூட்டு சொத்தா?". அதுக்கு கைப்பு வந்தவன ஒரு எட்டு விட்டு (விட்டவுடனே அவன் முறைக்கிறத பாத்து வெட்டி பின்னாடி பம்முறாரு), சொல்றாரு, " ஏம்ப்பா ஒலுங்கா கூப்பிடப் பிடாது? எங்க நீ கத்துனதுல இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்க இந்த சங்கம் இடிஞ்சி மேல விழுந்து சமாதி ஆயிடப் போறேனோன்ற பயத்துல தொபுகடீர்னு வெளிய வந்தே நானு." "சரி சரி வந்த விஷயத்த சொல்லு."ன்னு கதைய மாத்துறாரு. இல்ல கரெக்டா கொண்டு வர்றாரு. வந்தவன் "தல நாம நைட்டு ஒட்டுன சங்கத்து போஸ்டர எதிர் சங்கத்துக் காரன் பிச்செறிஞ்சிட்டான். வா தல போய் விசாரிக்கிலாம்." உடனே டோனி ஜா மாதிரி பல பல்டிக்களை அடிச்சி சங்கத்து மீன்பாடில ஒக்கார்றாரு கைப்பு. மீன்பாடி கெளம்புது எதிரணி எக்ஸர்சைஸ் பண்ற எடத்துக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸீன் -2. இடம்: எதிரணியின் திறந்த வெளி ஜிம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேமரா ஃபாஸ்டாவும் ஸ்லோவாவும் மாறி மாறி ஒவ்வொருத்தரையா காட்டிட்டு, கடைசியா சிங்கம் கைப்பு வர்ற மீன்பாடில நிக்குது. கேங்கா வந்து கோடு போடுறாரு கைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரணித் தலிவர்: என்ன இது கோடு?&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பு: ஆ ! டா வின்சி கோடு. இது சங்கத்து கோடு. இத நானும் தாண்ட மாட்டேன். நீயும் தாண்டப் படாது. பதிவு பதிவாத்தான் இருக்கணும். கைகலப்பாகக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;எ.த: சரி வந்த விஷயத்த சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;கை: சங்கத்து போஸ்டர கிழிச்சவ எவ?&lt;br /&gt;&lt;br /&gt;எ.த: ஆ? காது கேக்கல கிட்ட வந்து சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;கை: சங்கத்து கோட தாண்ட மாட்டேன்। அஸிஸ்டன்ட அனுப்புறேன். அவன்ட்ட சொல்லிவிடு. பக்கி போடா.&lt;br /&gt;&lt;br /&gt;அசிஸ்: ஹே தல (இந்த அசிஸ். முத்துக்காளை இல்ல. ஏன்னா முத்துக்காளை வ.வா.ச ல இன்னும் சேரவே இல்ல.)&lt;br /&gt;&lt;br /&gt;அசிஸ்: (எ.த கிட்ட) போஸ்டட்ர கிழிச்சவன் எவன்டா?&lt;br /&gt;&lt;br /&gt;எ.தி: என்னது டாவா? (கன்னத்துல ஒரு ஹாஃப் (அரை) விடுறாரு. அசிஸ் சுயிங்ன்னு மிக்ஸி ப்ளேடு மாதிரி சுத்திட்டே எஸ்-ஆகிறார்).&lt;br /&gt;எல்லாரும் கைப்புவ சுத்தி கும்மியடிக்க ரெடியாகுறாங்க।&lt;br /&gt;&lt;br /&gt;கை: ஹும் . உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு। இது வரைக்கும் எனக்கு யாரும் ஆப்படிச்சதில்ல.&lt;br /&gt;&lt;br /&gt;எ.த: போன பதிவுலதானே நான் ஒனக்கு ஆப்படிச்சேன்?&lt;br /&gt;&lt;br /&gt;கை: அது போன பதிவு நான்சொல்லுறது இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;(இதுக்கப்புறம் நடந்தது கைப்புவோட பெருந்தன்மையால நீக்கப்பட்டு விட்டது. இன்னா நடந்திருக்கும்ன்னு ஒங்களுக்கேத் தெரியும். நான் எழுத தேவையில்ல.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸீன் - 3. இடம் - சங்கத்து கான்பிரன்ஸ் ஹால். (இருக்குறது ஒரு ரூம்தான். ஆனா ஸீனுக்கு ஏத்த மாதிரி பேர மட்டும் மாத்திக்குவானுங்க)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;வெட்டி: போஸ்டர ஒட்டினது நம்ம சங்கத்து சுவர்ல மட்டும் தான்னாலும், நாம வேலைக்கு ஆள் எடுக்குற விஷயம் ஊர் பூரா காலரா மாதிரி பரவிடுச்சு. சிவாஜி ரிலீஸ்னால பயந்து போன சில சினிமாக்காரங்களும் (சிவாஜி ரிலீஸ் ஆவாட்டியும் அவங்க படம் ஓடாதுன்றது வேற விஷயம்), வேர்ல்ட் கப் தோல்வியால துவண்டு போன சில வீரர்களும்,(இவைய்ங்களுக்கு 'வீரர்கள்"ன்னு பேர வெச்சவன யாராவது புடிச்சி எங்கிட்ட தாங்கடா) அப்ளிகேஷன் போட்ட லிஸ்ட்ல இருக்கிறாங்க. அந்த லிஸ்ட்ட வெளியிட்டு நமக்கிருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் எழக்க நான் விரும்பல.&lt;br /&gt;&lt;br /&gt;இளா: ஆமாண்ணே நாமளும், ஊருல வெட்டிப் பயலுவ நெறய பேரு படிச்சுப் புட்டு சும்மா திரியறானுவ. ஊரறிஞ்ச அவனுகள உலகமும் அறியட்டுமேன்னு வேலை வாய்ப்ப அறிவிச்சா, ஊரக் கெடுத்தவனெல்லாம் உலகத்தையும் கெடுக்க க்யூ கட்டி நிக்கிறானுவ.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி: ஏல கப்பி! என்ன பக்கி மாதிரி நிக்கிற, இப்படி க்யூ கட்டி நிக்கிறவனுவல வடி கட்டி அனுப்ப ஏதாவது வழி சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பி: அதத்தாண்ணே நானும் யோசிட்டுருக்கேன்। அன்னப் பறவ கிண்ணத்துல இருக்குற பால எடுத்துட்டு தண்ணிய அதுல்யே உட்டுற்ரா மாதிரி, லைன் கட்டி நிக்கிறவய்ங்கள்ல, யாரையும் காயப் படுத்தாத நம்ம அரை ப்ளேடு மாதிரி ஆளுங்கள மட்டும் பிரிச்சி எடுக்கறது பெரிய கம்ப சூத்திரம்ணே.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி: யார்றா இவன், கம்ப சூத்திரம் கணக்கு சூத்திரம்ன்னுக்கிட்டு டி.ஆர். மாதிரி. தேவரே என்ன யோசிக்கிறீங்க? ஏதாவது வழி இருந்தா தூக்கி போடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தேவ்: பேசாம ஒண்ணு பண்ணலாம், இப்படி வேலை கேட்டு வர்றவனுகள நம்மல்ல சிறந்த மொக்கைய தேர்ந்தெடுத்து, அவன் மூலமா இன்டர்வியூ வச்சி இந்த ஊரைக் கெடுக்கிற மண்டைகள மடக்கி வேற ரூட்டுக்கு மாத்திடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜொள். பாண்டி: ஏன். இத பேசிட்டு செஞ்சா கொறஞ்சிடுவியளோ? நாம தேர்ந்தெடுக்கிற மொக்கை சாதாரணமானவனா இருக்க கூடாது. எதிராளி போடுற மொக்கையையும் நெஞ்சை நிமிர்த்தி வாங்குறவனா இருக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி: அப்படியெல்லாம் கூட நம்ம குரூப்ல யாராவது இருக்கனுங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இராம்: அவனயும் நீங்கதான் தெர்ந்தெடுக்கணும் வெட்டியண்ணே.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி: இன்னிக்கு நாந்தா கெடச்சனா ஒங்களுக்கு, நானே எம் பதிவ படிக்கிற ஒருத்தருக்கு பொறந்த குழந்தைக்கு பேரு தேடுற மேட்டர்ல பிசி. இதுல நம்மள்ல சிறந்த மொக்கைய வேற தெர்ந்தெடுக்கணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி: (எல்லரையும் நல்லா பார்த்துட்டு) ஹாங்! ஒருத்த மாட்டிணான்டா.(ஒடனே எல்லாரும் ஆர்வமாகிறத வெட்டி கவக்கிறாரு சிவாவை உற்று பார்க்கிறாரு).&lt;br /&gt;&lt;br /&gt;சிவா: நா... நா... வந்து ரெடி ஒரு.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டி: ஏய் நிறுத்துடா, இங்க என்ன தாலாட்டு பாடவா ஆளெடுக்கிறாங்க, ரெடி புடின்னுக்கிட்டு, பாபா ச்சீ. வெட்டி நான் ஒகேல்ல. நால்லாம் வந்தேன்னா அப்டியே எல்லாரையும் தூக்கி சாப்ட்டுருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி: ஆமாண்டா இதையே போஸ்டர்ல போடுறேன், இன்டர்வ்யூ எடுப்பவர் ஜொள்ஸ் பாண்டி, எல்லாரையும் தோக்கி சாப்பிடப் போறாருன்டு. அதுக்கு பயந்தே எல்லாவனும் ஓடி போயிருவானுங்க. (சொல்லிவிட்டு சிபிய பாக்குறார்)&lt;br /&gt;&lt;br /&gt;சிபி: டேங்க்ஸ். இத நான் இப்பவே எங்க அப்பத்தாட்ட சொல்ட்டு வந்துர்றேன்..&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி: டேய் புடிங்கடா அவன முந்திரிக் கொட்ட, (எல்லாரும் அப்படியே கோழிய அமுக்குற மாதிரி சிபியைப் பிடிச்சு அமுக்க பாயுறாங்க).&lt;br /&gt;&lt;br /&gt;சிபி: அப்ப நானில்லயா அப்புறம் இன்னாத்துக்கு என்மேல லுக்கு வுட்ட?என்னை இன்ன லவ்வா பண்ணப் போற?&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி: ஆமா இவரு போக்கிரி விஜய் லுக்கு விட்டாலும். (சொல்லிவிட்டு கொத்தனாரைப் பாக்குறார்)&lt;br /&gt;&lt;br /&gt;இ. கொத்தனார்: தலீவா என்னய உடு நான் உள்ள பூந்து ஊடு கட்டிற்ரேன்..&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி: அமாண்டா நீ வூடு கட்றதுலயே இரு. நீங்கள்ளா இப்படி என்னதான் உதார் உட்டுக்குன்னு திரிஞ்சாலும், உண்மையான் வீரர் இப்ப இங்க இல்ல. நம்ம சங்கத்துக்காக இப்ப கூட எங்கேயோ யார்ட்டேயோ ஆப்பு வாங்கிட்டிருக்காரு. அதனாலதான் நான் இப்போ இந்த கூட்டத்துக்கு ஹெட்டா இருக்குறேன். எவன் எப்படி ஆப்பு வச்சாலும், அத அதே டைரக்ஷ்ன்ல நிமிர்ந்து நின்னு வாங்குறவர்தான் அவரு. அதனால அவரயே இந்த மிஷனுக்கு தலைமையேத்து முடிச்சு வைக்கும் படி நான் தீர்ப்பளிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லும்போதே அந்த "வீரர்" கைப்புதான்றத புரிஞ்சுக்கிற, ஏக மனசோட கைப்பு அண்ணன ஆப்பு வாங்க அனுப்ப சம்மதிக்கிறாங்க அல்லாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியா இந்த நேரம் பார்த்து மூஞ்சி வாயெல்லாம் ரத்தத்தோட (எதிர் சங்கத்து ஆளுங்க வச்ச ஆப்புக்கு அடையளமா) என்ட்ரி தர்றாரு கைப்பு அண்ண. அண்ணன பார்த்தவுடனே வ.வா.க்கள் எல்லாரும் "கைப்பு அண்ண வாழ்க"னு கோஷம் போட்டு உசுப்பேத்துறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பு: ஹா. இப்படி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளப் படுத்துங்கடா. (க்ஹாம் என்று கனைத்த படி)என்னாது அது, கோஷம் போடுறத பார்த்தா அண்ணனுக்கு அடுத்த ஆப்ப ரெடி பண்ணிட்டீங்க போலருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் கோரஸா: ஹே தல. ரெடி தல. (சிரிக்கிறாங்க)&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பு (அசிஸ்டென்டிடம்): ஏல பக்கி. ஆப்பு வாங்குற சமயத்துல இப்படியெல்லாம் எச்-ஆகப்பிடாது. நின்னு நிதானமாத்தான் வாஙிட்டு வரணும். இப்பமாவது தலைவன தெரிஞ்சி புரிஞ்சி நடந்துக்க, என்ன சரியா? (வாய சப்பு கொட்டுகிறார்).&lt;br /&gt;&lt;br /&gt;அசிஸ்: சரி தல. அடுத்த தடவ ஆப்ப முழுசா வாங்கிட்டுதான் ஒம்முன்னால நிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிபி (வெட்டியிடம்): ஹே, அண்ண உண்மையிலேயே வீரர்தான்டா.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி (மெதுவா) : உட்டா மாவீரன்னு சொல்லுவ போல. ஒரு தடவ ஆப்படிக்கும் போது தப்பிச்சிட்டா, அடுத்த முற மாட்டும்போது ரெண்டுத்துக்கும் சேர்த்து வச்சி ஆப்படிப்பாங்க. வாங்கின அனுபவத்துலதான் இப்படி சொல்றாரு அண்ணே.&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பு: சரி, நம்ம நாளைய புரோகிராம் என்ன யார்ட்ட எப்பிடி ஆப்பு வாங்கணும்னு கமிட் ஆயிருக்கோம்னு சொல்லுடா...&lt;br /&gt;&lt;br /&gt;அசிஸ்: நாளைக்கு பூரா ஒரே ப்ரோக்ராம்ணே. ஆனா அதுல வித விதமான ஆளுங்க வந்து வித விதமா ஆப்படிப்பானுவ. நாளைக்கி நீங்க இன்டர்வியூ எடுக்கப் போறீங்கண்ணே.&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பு: அதென்னடா இன்டருவியூவு. வெளக்கமா சொல்றா வெட்டி.&lt;br /&gt;(எல்லாத்தையும் பாத்திரம் மாதிரி வெளக்கி சொல்றாரு வெட்டி.)&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டுட்டு குஷியாகிற கைப்பு புது ஆப்புகளுக்காக, ஒடம்ப எக்ஸர்சைஸ் பண்ணப்போன நேரத்துல என்னிய வந்து ஆணிப்புடுங்க சொல்றான் என் மேனேஜர் மண்டையன்.&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பு ஒடம்பேத்துற வரைக்கும் ஒரு குட்டி ப்ரேக். எங்க வேணா சுத்திட்டு சீக்கிரம் வந்திடுங்க.&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஆப்பு வாங்க கைப்பு ரெடி... ஆப்படிக்க நீங்க ரெடியா???&lt;/strong&gt;&lt;/em&gt; -அடுத்த பதிவுல சந்திப்போம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-7953548583821078590?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/7953548583821078590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=7953548583821078590' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/7953548583821078590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/7953548583821078590'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/04/blog-post_16.html' title='வ.வா.ச-ல வேலை (செஞ்சா) வாய்ப்பு(ண்ணாகிடும்).'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-3744991446560492415</id><published>2007-04-13T10:19:00.000+05:30</published><updated>2007-04-13T12:02:11.769+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குரை(றை) விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>முனி குரை(றை) விமர்சனம்....</title><content type='html'>என்னைப் பொறுத்த வரைக்கும் சுமாரானத விட்டுட்டு ரொம்ப நல்லது, ரொம்ப மோசமானதுன்னு ரெண்டா பிரிச்சி ரெண்டு வழி காட்டுவேன்.&lt;br /&gt;     அதே மாதிரிதான் சினிமாலயும், ஒன்னு கண்டிப்பா பார்க்கவேண்டியது, இன்னொன்ன சொல்லத்தேவையே இல்ல மேல இருக்குற  படத் தலைப்பப் பார்த்தா ஒங்களுக்கே புரிஞ்சுருக்குமே. இன்னொரு காமடி என்னன்னா? (இன்னும் காமெடிய ஆரம்பிக்கவே இல்லடா நாயேன்னு சொல்லுறது கேட்குது). இந்தப் படத்துல நான் பார்த்ததே கடைசி அரை மணி நேரந்தான். அதப் பார்த்தே பதிவப் போடத் தூண்டுன படத்தோட டைரடக்கருக்கு (டைரக்டர்தான். சத்தியமா படத்தோட டைரக்டர் யாருன்னு எனக்குத் தெரியாது), முதல் சலாம்... இப்போ நிகழ்ச்சிக்கு போலாமா... (இவ்வளவு டையலாக் விட்டதுக்கப்புறம், இன்னும் ஆரம்பிக்கவே இல்லயா நீயி...)&lt;br /&gt;&lt;br /&gt;    முடிவப்பார்த்தே கதைய முழுசாத் தெரிஞ்சுக்கிட்டேன்...(இப்ப வர்ர படங்களோட பேரு சைசுதான் கதையே). வழக்கமான கதையா இல்லாம இந்த படத்துல ஒரு புதுமைய செஞ்சிருக்காரு நம்ம டைரடக்கரு. என்னன்னு கேட்குறீங்கள? வழக்கமான மசாலா படத்துல வில்லானும் தாதா, ஹீரோவும் தாதா, அனால்  இதுல வில்லன் தாதா ஆனா ஹீரொ பேயி. டைரக்டரை நான் டெவில் ஷோவுக்கு சிபாரிசு செய்யிறேன்... நம்ம பழய மோகினி (மோகினின்னா பேய், நடிகை இல்ல.) கதைய பேர மாத்தி முனின்னு வச்சி நம்ம காதுல ரீல சுத்துறான் அந்த டைரக்டர் மண்டைய்யன்...&lt;br /&gt;&lt;br /&gt;   எனக்கு தெரிஞ்சு படத்துல நடிச்சுருக்குறது ஸாரி வந்து போறது, லாரன்ஸ் (பேய் பிடித்த ஹீரோ), வில்லன் (பேரு தெரியாது. "காதல்" படத்துல சந்தியாவோட அப்பா), அவரோட தம்பி, வடிவேலு மாதிரி (வடிவேலுவ நடிக்க வக்க பட்ஜெட் பத்தலையா ப்ரொடியூசர் சார், அவரோட ஜெராக்ஸ்ன்னு சொல்லி வேற எவனயோ கூட்டி வந்து ரிஸ்க் ரஸ்க்கெல்லாம் ஏன்யா?), பேய ஓட்ற மும்பை முஸ்லிம் பாய் (சாமியாரு). அட நம்ம முக்கியமான நாய ச்சீ... பேய மறந்துட்டனே.. நம்ம ராஜ்கிரண் ஸார்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;     கதைக்கு வருவோம் (அதெல்லாம் வேற இருக்கா?). ராஜ்கிரணக் கொல்லுறாரு வில்லன், ராஜ்கிரண் பேர்ல வில்லனக் கொல்லுறாரு நம்ம லாரன்ஸ். இது ஒரு கதையடா ?. வில்லன பழி வாங்க லாரன்ஸ புடிச்சிக்குறாரு பேய் ராஜ்கிரண். வில்லன் முன்னாடியே அவரோட ஆள ஒரே குத்துல மட்டையாக்கி வில்லன் கிட்டயே வெலைக்கு சேர்ராரு பேய் பிடிச்ச லாரன்ஸ். இந்த சீனுக்கு முன்னாடியே அந்த வடிவேலோட ஜெராக்ஸ், "இவன் ஊதுவான், அவன் அடிப்பான், இவன் மட்டையாவான், நம்ம அய்யா வாய பொளப்பாரு"ன்னு டைரடக்கரோட கதைய்ய லீக் பண்ணி சஸ்பென்ஸ ஒடக்கிறான். யாருடா அந்த வசன கர்த்தா? (அப்படியெல்லாம் படத்துல எவனும் இல்ல போல)... வில்லன்கிட்டே வேல செய்ய நாற்காலிய எல்லாம் சக்தி மான் மாதிரி சுத்த விடுறாரு லாரன்ஸ். வித்தைக்கு மயங்குன வில்லனும் வேலைக்கு சேத்துக்குறாரு. அடுத்த சீன்லயே வில்லனோட தம்பிக்கு ஆப்பு வக்கிறாரு லாரன்ஸ் என்கிற முனி.&lt;br /&gt;&lt;br /&gt;  பேய் பிடிச்ச லாரன்ஸ் வில்லனோட தம்பிய கொல்ல பார்ல டான்ஸ் ஆட்றாரு. சாதாரணமாவே அவரு டான்ஸப்பத்தி சொல்லவேணா. இதுல பேய் வேற புடிச்சிருச்சி. சும்மா பறந்து பறந்து ஆடுறாரு. வில்லனோட தம்பிய  போட்டுர்றாரு. இதப் பாத்த ஜெராக்ஸ் வடிவேலு வில்லன்கிட்ட சொல்ல, நெஞ்சில இருக்கிற ரத்தத்த உறிஞ்சி டபாய்க்கிறாரு லாரன்ஸ். ஆனா வில்லனோட பொண்ணு பேய வீடியோல புடிச்சி வில்லனுக்கு காட்டுறாங்க. (பேய வீடியோல புடிக்க முடியாதுன்னானுங்க, இப்ப பேயப் புடிக்க புதுசா கேமரா வந்துருக்கு போல). இத பார்த்து ஜெர்க்-ஆகுற வில்லன் கூப்பிடுறது நம்ம யாரும் அறியாத மும்பை முஸ்லிம் பாயி. பேய் ஓட்றவங்க எல்லாம் ஏன் பேய் மாதிரி ட்ரெஸ் பண்ணிக்குறாங்கன்னு எனக்கு இன்னும் புரியல.அதுவும் இவரு ரொம்ப ஸ்பெஷல், பேய் கூட ஃபைட் எல்லாம் போடுறாரு.&lt;br /&gt;&lt;br /&gt;  சண்டைக் காட்சிக் அப்புறம், "எதையோ" தெளிச்சு பேயக் கட்டுப்பாட்டுக்கு  கொண்டு வர்றாரு முஸ்லிம் பாய். அதுக்கு என்ன வேணும்னு கேட்க உண்மையெல்லாம் ஊர் மக்கள் முன்னாடி சொல்ல சொல்லுது பேய்.ஊரைஎல்லாம் கூட்டுறாரு (அதாவது கூப்புடறாரு, தொடப்பத்தால பெருக்கல) வில்லன்.&lt;br /&gt;&lt;br /&gt;  லாரன்ஸ ஒக்காத்தி வச்சு ஊர் மக்கள் முன்னாடி வித்தை காட்டுறாரு வில்லன். கூட்டம்னு வந்தா கூடிற்ராங்க நம்ம மக்களும். வில்லனும் உண்மையச் சொல்லிட்டு பணத்த திருப்பி மக்கஸ்ட்ட தர்றாரு. படையப்பால க்ரேனைட் கல்ல திருடி மணிவண்ணன்ட்ட காட்டுவானே ஒரு மாங்கொட்ட மூஞ்சி, அவன் பணமெல்லாம் வேணாம்ன்னு டைலாக் பேசிட்டு முனி மலையேருனதுக்கப்புறம் வாங்கப்பா முனி ஆசைய நெறவேத்தலாம்னு அதே பணத்த லவட்டிக்கிறான். கடைசி சீன்ல வந்து மறுபடியும் ஒட்டிக்குறாங்க நடிகை (இவங்க பேரும் தெரியாது,பாக்க நல்லாயிருக்கு மூஞ்சி மேக்கப் போட்டா மட்டும்).&lt;br /&gt;&lt;br /&gt; படத்துல பாராட்ட வேண்டிய ஒரே ஆள், தயாரிப்பாளர்தான். தில் நெறயங்க அவருக்கு. ஊத்தி மூடுற படம்ன்னு முன்னாடியெ தெரிஞ்சும் எப்படித்தான் காசு தர்றாரோ. அத வச்சி நாலு நல்ல காரியம் பண்ணா புண்ணியமாவது கெடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;   ராஜ்கிரண பத்தி சொல்ல எதுவுமே இல்ல, கடைசி சீன்ல ஏழடி எலைல இருக்கிற சோத்த வாய்க்குள்ள அமுக்குற அழக பார்க்க கண்ணு ரெண்ட ஏன்டா கொடுத்த சாமி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-3744991446560492415?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/3744991446560492415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=3744991446560492415' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3744991446560492415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3744991446560492415'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/04/blog-post_2492.html' title='முனி குரை(றை) விமர்சனம்....'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-7963155795382777598</id><published>2007-04-12T14:51:00.000+05:30</published><updated>2007-04-12T16:51:40.049+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><title type='text'>கட் அடிக்கலாம் வாங்க...</title><content type='html'>தலைப்ப பார்த்துட்டு எவனாவது, "வாடா மச்சா... செந்தில் அண்ணே கட் அடிக்க சொல்லித் தராரு"ன்னு தப்பா உள்ள பூந்திங்கண்ணா, 'யு' டர்ன் போட்டு திரும்பிப் பார்க்காமலே எஸ்-ஆயிடுங்க... இது "கட் அடிப்பது எப்படி"ன்ற பதிவு இல்லடா மச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;நான் வழக்கம் போல ஏழாப்பு படிக்கும்போதுன்னு நெனைக்கிறேன். நல்லாப் படிக்குற பயதானே தவிர அறாத வாலு நான் எங்க ஸ்கூல்ல.(ஒங்க பேர்ல ஸ்கூல்லாம் இருந்த்தான்னு ஓல்ட் மொக்கையெல்லாம் போடப் படாது.) இப்ப ஒக்கார்ந்து இவ்ளோ டைப் பண்றேன், அப்ப்ல்லாம் ஸ்கூல்ல ஹோம் வொர்க் செய்யிறது கெடயாது, மச்சான் களையும் செய்ய விட்டதில்ல. ரெக்கார்ட் நோட்டு எழுதவே மாட்டேன். ஆறாவது ரெக்கார்ட் நோட்ட சன் டி.வி.-ல போட்ற "புத்தம் புதுசா" வச்சி பத்தாம் வகுப்புல யூஸ் பண்ணினத அதுல ரைட் போட்ட பத்தாப்பு வாத்தியாராலயே கண்டுபிடிக்க முடியல. நான் முதல்ல எழுதின ரெகார்டே பத்தாப்புலதான். வருஷா வருஷம் நோட்டு புக்கெல்லாம் வாங்கினவுடனே, அதுக்கு ட்ரெஸ் (ப்ரௌன் ஷீட்) பண்ணி பொட்டு வச்சி (லேபிள் ஒட்டி) திருஷ்ட்டி பொட்டும் வச்சி (அவய்ங்க பேரு லேபிலிள்), அழுக்கு பண்ற பயகளைப் பார்த்து இருப்பீங்க. ஆனா நான் அத அப்படியே வச்சி அடுத்த வருஷம் ஜூனியர் பசங்களுக்கு வித்துருவேன். ஏன்னா அவங்களுக்கு சப்ஜெட்டுக்கு ஒரு ரெகார்ட் பத்தாதாம்.அதுக்காகத்தான் நான் என் ரெகார்டக்கூட எழுதாம என்னோடத அவங்களுக்கு கொடுத்து வந்தேன்.எவ்வளவு நல்லவன் நான் இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப ஏழாப்புக்குள்ள பூறுவோம். அன்னிக்கு முன்தின நாள், அறிவியல் வாத்தியார்,"நாளைக்கு வரும்போது எல்லாவனும் சயின்ஸ் ரெகார்ட எடுத்து வந்து ஸைன் வாங்கணும்"ன்னு சொல்லிட்டு போனாரு. (ஸைன் வாங்குறதுனாலதான் அதுக்கு சயின்ஸ்ன்னு பேரா? இந்த ஆராய்ச்சிய நாம அப்புறம் பார்க்கலாம்)...அவரு போனவுடனே (நல்லா படிக்குற எம்மேல பொறாமை கொண்ட) தோழர்கள் அடிச்ச கமென்ட்டுகள்,&lt;br /&gt;&lt;br /&gt;1) நாளைக்கு செந்திலுக்கு ஆப்புடா.&lt;br /&gt;&lt;br /&gt;2) செந்தில் நாளைக்கு புட்டத்த நல்ல தேத்திட்டு வாடா.(எங்க சயின்ஸ் வாத்தியாரோட ஸ்பெஷல் மசாலாவே, தப்பு பண்ணினதா தெரிஞ்சா பெஞ்சுக்கு கீழே குனியச்சொல்லி கும்மியடிச்சு (பிரம்பால) புட்டத்த பழுக்கடிச்சுருவாரு)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நான் ரொம்ப கூலாத்தான் இருந்தேன். நான் அடி வாங்கப் போரத நெனச்சி பயக அட்டகாசம் பண்ணாங்க. ஆனா மறுநாள் எல்லாமே உல்டாவாச்சு. அன்னிக்கு மதியம் வரைக்கும் எப்படி எஸ்ஸாகலாம்ன்னு மனசுக்குள்ளவே ப்ளான் போட்டுட்டு இருந்தேன். அன்னிக்குன்னு பார்த்து மூணாவது மாடில கட்டுரைப் போட்டி நடந்துண்டு இருந்துச்சு. மதியத்துக்கு மேல சயின்ஸ் க்ளாஸ கட்டடிச்சுட்டு கட்டுரைப் போட்டிக்கு எஸ்ஸாயிட்டேன். (தனியாத்தான்), தப்பு பண்ணும்போது கூட்டு, பொரியல்லாம் வச்சுக்கக்கூடாதுங்கறது என் கொள்கை. ரொம்ப நல்ல கொள்கை. இங்க கிருக்குற மாதிரி அங்கயும் கிறுக்கி ஆண்டு விழாவுல மூணாவது பரிசு வாங்கினேன். பயக செம காண்டுல இருந்தானுங்க,"பரதேசி நாயி, ரெகார்ட்ல எஸ் ஆனது மட்டும் இல்லாம, கட்டுரைப் போட்டில தேர்ட் ப்ரைஸ் வேற இவனுக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;அதவிடக் கொடுமை அதே ஆண்டு விழாவுல எப்பவுமே நான் வாங்குற நல்லொழுக்க மாணவனுக்கான பரிசும் எனக்குதான். அதுக்கு காரணம் எங்க தமிழ் வாத்தியார், ஸ்கூல்ல இருக்குர ஒரே நல்லொழுக்க மாணவனைத் தேர்ந்தெடுக்கறது அவர்தான்ங்கறது, எங்க ஸ்கூல்லயே என்னைத் தவிர எந்த மாண்புமிகு மாணவனுக்கும் தெரியாத சிகரெட் ச்சீ சீக்ரெட். இதக் கண்டுபிடிக்கப் போட்ட பல திட்டங்கள்ல தோற்றாலும் சிம்பு மாதிரி இல்ல சிம்பு சொல்ற மாதிரி கடைசில ஜெயிச்சது என்னோட விடா முயற்சிதான். இத்ல இன்னொரு கொடுமை (வழுக்கையே ச்சீ வாழ்க்கையே கொடுமைதானய்யா), அவருதான் அந்த "செலக்டட் ஒன்"ஐத் தேர்ந்தெடுக்குறார்ன்னு தெரியாம மற்ற மாணவர்கள்லாம் அவர சீண்டி சொறிஞ்சு ரத்தம் பார்த்துக்கிட்டு இருந்தானுங்க அந்த முட்டாப் பயக.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வாத்தியாரையுமே பட்டப்பேரிட்டு கூப்ட்டு சுண்ணாம்பு போட்டு சொறியுற நான் அவருகிட்ட மட்டும் பவ்யமா பம்முறத எந்த மானங்கெட்ட மாணவனும் கண்டுக்கல. அது எனக்கு நல்லதாப் போச்சி. தொடர்த்து 5 வருஷம் (6 - 10 ம் வகுப்பு) நல்லொழுக்க மாணவன்ற ரெகார்ட அந்த ஸ்கூல்ல இனி யாராலும் ஒடைக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒன்னுதான் நான் ஒழுங்காப் பண்ண ரெகார்ட். இதுலேர்ந்தே புரிஞ்சுக்கோங்க மக்கா, எவனும் கரணமில்லாம யார்கிட்டெயும் பம்ம மாட்டானுங்க. இந்த இடத்துல ஒரு தொடரும் டயலாக் போடணுமே.&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்... இதுதான் நீங்கள் பம்ம வேண்டிய இரகசியம்...(சத்குரு ஜக்கி வாசுதேவ்-வோட தொடரும் டயலாக்). நாந்தான் களவானியாச்சுங்களே?!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-7963155795382777598?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/7963155795382777598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=7963155795382777598' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/7963155795382777598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/7963155795382777598'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/04/blog-post_2850.html' title='கட் அடிக்கலாம் வாங்க...'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-7162784964758155620</id><published>2007-04-12T12:37:00.001+05:30</published><updated>2007-04-12T14:11:02.953+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>முதல் நடனம்</title><content type='html'>இதுவும் அதே மூணாப்பு படிக்கும்போது படிச்ச ட்யூஷன்ல நடந்தது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;   அது தம்மாத்தூண்டு ட்யூஷந்தான்னாலும், அதோட தலைவர் ஆண்டு விழாவ ரொம்ப சிற்ப்பா கொண்டாடுவார். நான் சேர்ந்ததுக்கப்புறம் வந்த முதல் விழாவுக்கு ஒரு கல்யாண மண்டபத்த புக் பண்ணி, அங்க நடன நிகழ்ச்சியெல்லாம் நடத்திறதுக்கு ஏற்பாடு பண்ணினாரு.( இது கண்டிப்பா நான் சேர்ந்ததுக்காக கெடயாதுங்கறதுன்னு எனக்குத் தெரியும்)_&lt;br /&gt;&lt;br /&gt;   யார் யாரெல்லாம் டான்ஸ் ஆடப்போறான்னு.. ஸார் கேட்டாரு, என் பக்கத்துல ஒக்காந்த பேரிக்கா மண்டைய (என் ஃப்ரெண்ட்டுதான்) என்னய பத்தி என்னவோ நல்லா தெரிஞ மாதிரி, "ஸார் செந்தில் நல்லா டான்ஸ் ஆடுவான்"ன்னு ஒரு பிட்ட தூக்கிப் போட்டான் அந்தப் பன்னாட.&lt;br /&gt;&lt;br /&gt;   அந்த மக்கு வாத்தியாரும், நம்ம அர்ஜுன் வாத்தியாரு மாதிரியோ, இல்ல நம்ம சத்யராஜ் மாதிரி வெவரமான ஆளோ கெடயாது. நார்மலா ஸாருங்க சொல்ற "ஒனக்கு தெரிஞ்சா ஆட்றா நாயே, மத்தவன ஏன் கோத்து விடற"ன்னு கேக்காம மாட்ணான்டா ஒருத்தன்னு என்னய கூப்டாரு.&lt;br /&gt;    "வாடா ராமா, ஆட்றா ராமா"ன்ற மாதிரி, அந்த பனங்கொட்ட மண்டையும் என்னய, "வாடா செந்தில் ஆட்றா செந்தில்"ன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;     நானும் எனக்கு தெரிஞ்ச மாதிரி கை காலெல்லாம் ஆட்டினேன். பரதேசி நாய்ங்க இதையும்  ஒக்காந்து ரசிச்சானுங்க, இல்ல பார்த்தானுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;   முதல்ல "ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா" (அக்னி நட்சத்திரம்) பாட்டுக்குத்தான் ஆடணும்ன்னு இருந்தது, ஆனா எங்களுக்கு இடுப்ப ஒலுங்கா ஆட்ட்த் தெரியலன்னு சொன்னான் அந்த தகர டப்பா டான்ஸ் மாஸ்டர். (அந்த டுபாகூருக்கு சிம்ரன் மாதிரி ஆட்டணும் போல.. அப்ப சிம்ரன்லா இல்ல அது வேற விஷயம்)&lt;br /&gt;&lt;br /&gt;   ஏண்டா ஆடத் தெரியாதவன எந்தப் பாட்டுக்கு ஆடவுட்டாலும் ஒரே மாதிரித் தானடா இருக்கும். கடைசியா நம்ம கேப்டன் நடிச்ச "கேப்டன் ப்ரபா." படத்துல "ஆட்டமா தேரோட்டமா" பாட்டுக்கு எங்கள ஓட விட்டாங்க ச்சீ ஆடவிட்டாங்க ஆனா நான் ஓடத்தான் செஞ்சேன். சில எடத்துல பம்முனேன். சில எடத்துல நம பாக்யராஜ் ஸார் மாதிரி எக்ஸர்சைஸ் பண்ணேன். (ஆமா அவர ஆடச்சொன்னா எக்ஸர்சைஸ்தானே பண்ணுவாரு).&lt;br /&gt;&lt;br /&gt;   டான்ஸ் க்ளாஸ்னு சொல்லி எங்கள அந்த டான்ஸ் மாஸ்டெர் பண்ன கொடுமை இருக்கே யப்பா கோராமை.. அதெல்லாம் வேணா உங்களுக்கு, அழுவீங்க. சீரியல எவனோ எழுத்றான்டின்ட்டு வாங்கடி அங்க போயி அழுவலாம், லேடீஸ் ல்லாம் என் பதிவ படிக்க வந்திருவாங்க.&lt;br /&gt; &lt;br /&gt;   அந்த ஆண்டு விழாவும் வந்தது. அதுல அந்த டான்ஸ் மாஸ்டர் மண்டையந்தான் படத்துல வர்ற மன்சூர் அலிகானோட வேஷம் போட்டான்... மவனே அவன வெஷம் வச்சில்ல கொல்லணும். ஒரு பொய்த் துப்பாக்கிய தூக்கிக்கிட்டு, நாங்க ஆடும் போது இல்ல ஆட்டும்போது (கைய காலத்தான்).. வீரப்பன் மாதிரி குறுக்க குறுக்க பூந்து எங்கள பயமுறுத்தினான். அவனுக்கும் எங்களுக்கும்  ஆறு இல்ல ஒரே ஒரு வித்தியாசந்தான். நாங்கல்லாம் நின்னுக்கிட்டே ஆட்டினோம். ஆனா அவன் ஓடிக்கிட்டே ஆட்டினான். அந்த க்ரூப்லேயும், ஒரு தடித் தாண்டவராயன் இருந்தான். பேருதான் தாண்டவராயன் அவனெல்லாம் தாண்டவம் ஆடினா உலகம் இல்ல யூனிவர்ஸே தாங்காது. அவன் மட்டும் ஆடாம ஆட்டாம யானை மாதிரி காலை மாத்தி மாத்தி அசஞ்சான்.&lt;br /&gt;&lt;br /&gt;    ஒரு வழியா அந்த ஆண்டு எழவ ச்சீ விழாவ ஆட்டி அழுது முடிச்சோம், ஆனால் அதுக்கப்புறம் என்னய போட்டுக்கொடுத்த அந்த பேரிக்கா மண்டையன தெருத் தெருவா  தொரத்தி அடிச்ச அடிச்ச அடி இருக்கே சொல்லி மாளாதுங்ண்ணா.&lt;br /&gt;   இப்பவும் நான் ரூம்ல தனியா இருக்கும் போது... தனுஷ் மாதிரி ஃபேன ஃபாஸ்டா வச்சி ஆடாம, ஸ்லோவா வச்சி ஆடுவேன் (ஆட்டுவேன்)... ரூம்ல தனியா ஆட்றதுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம் (அதுவும் பாட்டை சவுண்டா வச்சி. அதெல்லாம் தனி சுகம் ஆடாதவங்க ட்ரை பண்ணி பாருங்க...&lt;br /&gt;   எனக்கு மட்டும் இல்ல உலகத்துல நெறய பேரு அப்படித்தான் இல்ல...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-7162784964758155620?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/7162784964758155620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=7162784964758155620' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/7162784964758155620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/7162784964758155620'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/04/blog-post_12.html' title='முதல் நடனம்'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-8156529613742087499</id><published>2007-04-11T17:04:00.000+05:30</published><updated>2007-04-11T17:48:57.771+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்பாவித்தனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><title type='text'>ஞாபகம் வருதே...</title><content type='html'>என்னோட சின்ன வயசுல நடந்த சில காமெடியான சம்பவங்கள். இதெல்லாம் மொக்கை இல்லீங்க நானே மெய்யாலுமே அறியாத வயசுல தெரியாம பண்ண காமெடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு 5 வயசு இருக்கும்... ஸ்கூல் விட்டு வந்தா பய வீட்டுல கபடி விளையாடி வீட்டுக்காரம்மாவோட சண்டை வளிச்சி விடுறாண்ட்டு எங்கம்மா ப்ரைவேட் (அதாவது ட்யூஷன் ) -ல சேர்த்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ட்யூஷன் -ல முதல் நாள் சார் என்னை கூப்புட்டு, என் ஸ்லேட்-ல கீழ இருக்குர மாதிரி எழுதி பெருக்கல் கணக்கு போடச் சொன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;12x12&lt;br /&gt;-------&lt;br /&gt;_____&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவரு கிட்ட ஸ்லேட்ட திருப்பி கொடுத்து, எங்க டீச்சர் இப்படிப் போடத்தான் சொல்லிக் கொடுந்தாங்கண்னு கீழ இருக்குர மாதிரி திருப்பி எழுதிக் காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt; 12&lt;br /&gt;x12&lt;br /&gt;----&lt;br /&gt;----&lt;br /&gt;மனுஷன் டென்ஷனாகி, "ரெண்டுமே ஒன்னுதாம்ப்பா தம்பி"ன்னு சொல்லி ஒரு மணி நேரம், எப்படி செய்யணும்னு விளக்கம் கொடுத்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அதப்பத்தி என் நண்பன்ட்ட பெருமையா வேற சொன்னேன்.."இன்தாளுக்கு பெருக்கல் கணக்கு கூடத் தெரியலடா மச்சான்".&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் சாயந்திரம், அதே சார் என்னய கூப்ட்டு என்னோட கற்பழியாத ஹோம் வொர்க் நோட்-ல முதல் பக்கத்துல என் பேரை எழுதி, 3-ம் பக்கம் டாப்-ல க முதல் ன வரை எழுதனுங்கிறதுக்காக "க to ன"ன்னு எழுதினாரு.&lt;br /&gt;&lt;br /&gt;என் திமிரு நான் வீட்ல போயி எல்லார்க்கிட்டேயும், என்னோட முதல் ஹோம் வொர்க்கை காட்டிட்டு எழுத உக்காந்தேன். மறுநாள் அவருகிட்ட காட்டும் போது எமகாதகப் பய இன்னிக்கு என்னத்தக் காட்டப் போரானோங்கற மாதிரி என்னய மொறைச்சிக்கிட்டே என் கைல இருக்கிற நோட்ட வாங்கிப் பார்த்துட்டு நொந்துப் போய்ட்டாரு பாவம். நான் எழுதி இருந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;க to ன&lt;br /&gt;க to ன&lt;br /&gt;க to ன&lt;br /&gt;க to ன&lt;br /&gt;&lt;br /&gt;அவரு எழுதினத அப்படியே...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அப்ப english எல்லாம் தெரியாது, நானே கார்ப்பரேஷன் ஸ்கோல் பய எனக்குத் தெரிஞ்சத புரிஞ்த எழுதி வச்சேன்...&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாளும் என் ரூபத்திலேதான் அவருக்கு 7.5 சனி...&lt;br /&gt;&lt;br /&gt;என்னய கூப்பிட்டு ஆனா.. ஆவன்னா... தெரியுமாடா செந்தில்,ன்னார்&lt;br /&gt;நான், "தெரியாது சார் எனக்கு தெரிஞ்சது அ.ஆ.இ.ஈ"ன்னேன் கூலாக.&lt;br /&gt;&lt;br /&gt;மனுஷன் நொந்து நூலாகி, வெந்து நூடுல்ஸ் ஆகி, என்னய அந்த குட்டி ட்யுஷன்லேயே இன்னொரு டெபார்ட்மென்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும் எனது அலுசாட்சியம்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-8156529613742087499?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/8156529613742087499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=8156529613742087499' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/8156529613742087499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/8156529613742087499'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/04/blog-post_1697.html' title='ஞாபகம் வருதே...'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-3480439475026038136</id><published>2007-04-11T15:05:00.000+05:30</published><updated>2007-04-11T15:38:15.650+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><title type='text'>ராங் கால்</title><content type='html'>இந்த அனுபவம் எனக்கு உண்மையாவே நடந்தது. நடுவுல ஜோக்குக்காக style-ஐ மட்டும் மாத்தி, போட்ட மாதிரி படிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;(வைரமுத்து style ) நான் நேற்று ஒரு தவறான அழைப்பு செய்தேன். (ராங் காலத்தாண்டா மச்சான் இப்படிச் சொல்றாரு.) உரையாடல் உங்களுக்கு அமர்ப்பணம் மற்றும் சமர்ப்பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்: வைரமுத்து ச்சீ செந்தில் இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;மறுமுனை: Helloo!! (அழகிய தமிழ் மகள் மன்னிக்கவும். hindi அல்லது marathi-க்கு பிறந்தவளின் குரல்)&lt;br /&gt;&lt;br /&gt;நான்: May I speak to Sneha? (பெண் என்றால் முதல்வரே பீட்டர்-தான்.. நான் எம்மாத்திரம்)&lt;br /&gt;&lt;br /&gt;மறுமுனை: Sorry wrong number.&lt;br /&gt;&lt;br /&gt;(லூசு மோகன் style) நான்: கண்ணு, துட்டு குட்த்து போன் வச்கிற, ஒரு நல்ல நம்பராப் பாத்து வச்கினுல்ல wrong number-லா வச்சிக்கினு கீர, ஐயோ இந்த கால்த்து, புள்ளீங்களே இப்டிதாம்பா.(நொந்து அழுகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;மறுமுனை: டேய் பன்னாட நீ டயல் பண்ணது, wrong number-றா பண்றதப் பண்ணிட்டு கேள்வி கேட்குது 'டமால்'.. (திரும்ப சீரியல் பாக்க போய்ட்டாப் போலக்குது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-3480439475026038136?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/3480439475026038136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=3480439475026038136' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3480439475026038136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3480439475026038136'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/04/blog-post_11.html' title='ராங் கால்'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2064586003440102960.post-3829909546192077868</id><published>2007-04-11T14:03:00.000+05:30</published><updated>2007-04-11T15:03:04.462+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்.'/><title type='text'>களவானி பிறந்து விட்டான். வாரிசின் எதிரிகள் ஜாக்கிரதை.</title><content type='html'>மேல இருக்கிற டயலாக் நான் Harry Potter-ல் இர்ந்து சுட்டதுதான், என்ன இருந்தாலும் தமிழ் பண்பாடு ஆயிற்றே? சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா? எனக் கேட்டவன் என் அப்பன்.&lt;br /&gt;    &lt;br /&gt;    முதல் பதிவாயிற்றா? என்ன எழுதுவதென்று தெரியாமல், பார்த்திபனைப் போல் கிறுக்குகிறேன்.&lt;br /&gt;   &lt;br /&gt;       நான் வெட்டிப் பயலைப் பற்றி படிச்சிருக்கேன். ஆனால், நேற்றுதான் அன்னாரது பதிவுகளை படித்தேன். பய நம்ம அள்வுக்கு இல்லன்னாலும் நம்மள முன்திக்குனான், நான் சிம்பு இல்ல அதனால  வேணும்னா நான் சொல்ற மாதிரி அவரோட race-first டயலாக் எதுனா ஒன்ன இந்த இடத்துல  கற்பனை பன்னிக்குங்க.அவருக்கு ஒரு வெட்டிப் பயல் பொற்ந்த மாதிரி எனக்கொரு களவானிப் பய பொறந்து தொலச்சிட்டான்... தமிழ் மக்களுக்கு ஒரு புதிய ப்ளேடு அறிமுகமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;   கேள்வி கேட்கிற அதிகாரத்தையும் நான் உங்களான்ட தர்ரேன். மாட்ணான்டா மச்சான்ட்டு குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா என் பதில் எடக்கு மடக்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;    பேட்டி கொடுக்கல்லாம் நேரம் எனக்கில்ல... அதுனால கற்பனை வளம் உள்ளவங்க, நானே பேட்டி கொடுத்ததா நெனச்சு தங்கள் பதிவ release பண்ணிக்குங்க.&lt;br /&gt;&lt;br /&gt;    உங்களிடம் இருந்து விடை பெறும் முன் ஒரு சின்ன சந்தேகம்... ஏன் எல்லாரும் பை பை சொல்றதுக்கு முன்னாடி விடை பெறுகிறாங்க? கேள்வி கூடப் பெறலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;   சரி நானும் வழக்கமா அல்லாரும் சொல்ற மாதிரி உங்க கிட்ட இருந்து விடை, வடை, இட்லி, தோசை பெறுவது களவானி, களவானி, களவானி. சாரி கோர்ட்டுல குமாச்தா கூப்பிடுற மாதிரியே இருக்குல்ல. அல்லாம் ஓல்ட் மெமரி-பா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2064586003440102960-3829909546192077868?l=kalavaani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalavaani.blogspot.com/feeds/3829909546192077868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2064586003440102960&amp;postID=3829909546192077868' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3829909546192077868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2064586003440102960/posts/default/3829909546192077868'/><link rel='alternate' type='text/html' href='http://kalavaani.blogspot.com/2007/04/blog-post.html' title='களவானி பிறந்து விட்டான். வாரிசின் எதிரிகள் ஜாக்கிரதை.'/><author><name>களவாணி</name><uri>http://www.blogger.com/profile/02742550077956733189</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_POiHuzo6DLQ/R7WprBRE1LI/AAAAAAAAAB8/LmVAAS4GGy0/S220/Image(345).jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
